அடுத்த வாரம் முதல் பாடசாலைகளின் செயற்பாடுகள் வழமைக்கு – கல்வியமைச்சர்
அடுத்த வாரம் முதல் பாடசாலைகள் முழுமையாக வழமைபோல் இயங்கும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அதன்படி அனைத்து தர பாடசாலை மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளும் அடுத்த வாரம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றும்...
ஐசிசியின் 8 கிண்ணங்களை வென்று ஆஸ்திரேலியா சாதனை!
ரி - 20 உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
ஒருநாள் போட்டி, டி 20 கிரிக்கெட் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகியவை...
அருட்தந்தை சிறில் காமினி சிஐடியில் முன்னிலையானார்
அருட்தந்தை சிறில் காமினி, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னிலையாகியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் அருட்தந்தை சிறில் காமினி உள்ளிட்ட தரப்பினர் வெளியிட்டுள்ள கருத்துகள் தொடர்பில், அரச புலனாய்வுப் பணிப்பாளர் மேஜர்...
லிந்துலையில் தேவாலயமும், தபாலகமும் சேதம் – இனந்தெரியாத கும்பல் வெறியாட்டம்
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாக சேனை நகரில் இன்று அதிகாலை பிரதேசத்தில் உள்ள தபால் நிலையம் மற்றும் கிறிஸ்தவ ஆலயம் ஆகியன இணைந்து தெரியாதோரால் உடைக்கப்பட்டு அங்கிருந்த விக்கிரகங்களும் சேதப்படுத்தப்பட்ட உள்ளதாக போலீசார்...
தனிவழி பயணத்துக்கு பிள்ளையார்சுழி போட்டார் துமிந்த திஸாநாயக்க!
வெற்றியோ, தோல்வியோ, எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. எதிர்வரும் தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தனிக்கட்சியாக போட்டியிட வேண்டும் என்று அக்கட்சியின் அநுராதபுரம் மாவட்டக்குழு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அநுராதபுரம் மாவட்டக்...
கற்பாறை புரளுதல் – மண்மேடு சரிதல்; இரு பகுதிகளில் 106 சம்பவங்கள் பதிவு
கடந்த சில தினங்களாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக மாத்தளை மாவட்டத்தில், உக்குவளை மற்றும் இறத்தோட்டை ஆகிய இரண்டு பிரதேச செயலகப் பிரிவுகளிலும் உள்ள 106 இடங்களில் கற்பாறைகள் புரண்டு விழுதல்...
பாதீடு – திருத்தங்களை முன்வைக்க தயாராகிறது சுதந்திரக்கட்சி!
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் விசேட மத்திய செயற்குழுக் கூட்டம் இன்னும் ஓரிரு நாட்களில் நடைபெறவுள்ளது.
2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் தொடர்பில் ஆராய்ந்து, அதனை ஆதரிப்பதா அல்லது எதிர்ப்பதா என்பது தொடர்பில்...
ஐயப்பன் யாத்திரை செல்ல இலவச வீசா! -அகில இலங்கை சபரிமலை குருசுவாமிகள் ஒன்றியத்தினர் செந்தில் தொண்டமானுக்கு...
ஐயப்பன் யாத்திரை செல்வதற்கான இலவச வீசா வழங்குவதற்கான ஏற்பாட்டை இ.தொ.காவின் உப தலைவரும் பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
20.05.2021 அன்று...
மாணவ மாணவிகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு
இ தொ கா இளைஞர் அணியினரின் ஏற்பாட்டில் தெரிவுசெய்யப்பட்ட 25 திறமைவாய்ந்த மாணவ மாணவிகளுக்கு தலா ரூபா 12000 பெறுமதியான கல்வி புலமை பரிசில்கள் மற்றும் புத்தகப்பைகள் பாடசாலை உபகரணங்கள் என்பன வழங்கிவைக்கப்பட்டன...
பஹல கடுகன்னாவ வீதியின் தற்போதைய நிலைமை என்ன?
மண்சரிவு எச்சரிக்கை காரணமாக கொழும்பு – கண்டி வீதியில் தற்போது மூடப்பட்டுள்ள பஹல கடுகன்னாவ வீதியை மீண்டும் திறப்பது தொடர்பான தீர்மானம் நாளை (15) எடுக்கப்படவுள்ளது.
கேகாலை மாவட்ட செயலாளாா் எஸ் மஹிந்த வீரசூரிய...




