கொவிட் தொற்றால் 07 பேர் பலி!

0
நாட்டில் நேற்றைய தினம் 07 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த...

உக்ரைன் விவகாரத்தில் இந்திய தலையீடு

0
இரசாயன ஆயுதங்களைத் தடை செய்யும் ஒப்பந்தத்துக்குக் கீழ்ப்படியுமாறு அனைத்து நாடுகளுக்கும் இந்தியா அழைப்பு விடுத்துள்ளதுடன், ரஷ்யா - உக்ரைனுக்கு இடையிலான நேரடிப் பேச்சு வார்த்தையே போர் நிறுத்தத்திற்கு வழி வகுக்குமென நம்பிக்கை வெளியிட்டுள்ளது. உக்ரைன்...

நாட்டில் டெங்கு அபாயம் எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கும்

0
நாட்டில் டெங்கு அபாயம் எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கக் கூடும் என சுகாதார பூச்சியியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட பூச்சியியல் ஆய்வுகளின் மூலம் அதிகளவான நுளம்புகள் பெருகும் இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார...

அதிகரித்தது சீமெந்து விலை

0
ஒரு மூட்டை சீமெந்தின் விலையை 474 ரூபாவினால் அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளதுடன் நேற்று முதல் இந்த விலை அதிகரிப்பு நடைமுறைக்கு வந்துள்ளது. ஒரு மூட்டை சீமெந்தின் விலை ஆயிரத்து 375 ரூபாய் என...

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 89 பேர் குணமடைந்தனர்

0
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 89 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 618,886 ஆக அதிகரித்துள்ளது.

குளவி கொட்டுக்கு இலக்கான 11 பேர் வைத்தியசாலையில் அனுமதி

0
ஹப்புத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கீழ் கல்கந்த பகுதியில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை காமன் கூத்து விழா இடம்பெற்றது. இதன்போது காமன் கூத்தில் கலந்துகொண்டவர்கள் இன்று காலை சுமார் 10...

தொடரும் எரிபொருள் எரிவாயு தட்டுப்பாடு – தீர்வு காண்பது எப்போது?

0
விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் எரிபொருள் மற்றும் எரிவாயு என்பவற்றுக்கான தட்டுப்பாடு தொடர்கின்றது. பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நேற்றும் இன்றும் நீண்ட வரிசையில் காத்திருந்தமையை அவதானிக்ககூடியதாக இருந்தது. டீசல் விநியோகத்தை வழமைக்கு கொண்டு வர...

பாரபட்சங்களை தகர்ப்போம் – ஹட்டன் சமூக நல நிறுவகத்தின் சர்வதேச மகளிர்தின நிகழ்வு

0
ஹட்டன் சமூக நல நிறுவகத்தின் சர்வதேச மகளிர் தின நிகழ்வு பாரபட்சங்களை தகர்ப்போம் என்ற தொனிப்பொருளின் கீழ் 13.03.2022 அன்று ஹட்டனில் நடைபெற்றது. ஹட்டன் சமூக நல நிறுவகத்தின் பணிப்பாளர் அருட்தந்தை பிரேம்குமார் மற்றும்...

“உக்ரைன் போர்க்களம்”- 1300 உக்ரைன் படையினர் பலி

0
ரஷ்ய படையெடுப்பின் ஆரம்பத்தில் இருந்து சுமார் 1,300 உக்ரைன் துருப்புக்கள் கொல்லப்பட்டதாக ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ஊடக சந்திப்பு ஒன்றில் அவர் இந்த தகவலை வெளிப்படுத்தினார். மார்ச் 2 திகதி வரையில் தாம் 500...

திடீர் சிக்கலில் சிம்பு !

0
நடிகர் சிம்பு நடித்து வெளியான மாநாடு திரைப்படம் சிம்புவுக்கு மிகப்பெரும் வெற்றியைகொடுத்தது. அந்த வகையில் நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த பத்து தலை திரைப்படம் தற்போது மீண்டும் படமாக்கப்பட்டு வருகிறது. சிம்பு குண்டாக இருக்கும் போது...

கொழும்பில் மிரட்டிய ‘மனிதீ’ – விரைவில் உலகெங்கும் தமிழ் மொழியில் ரிலீஸ்!

0
TRM Picture நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில், முற்றிலும் வித்தியாசமான களத்தில் உருவாகியுள்ள ‘மனிதீ – MANITHEE: The Fire Bird’ (சிங்களத்தில் 'Kanta') திரைப்படத்தின் விசேட திரையிடல் அண்மையில் கொழும்பில் மிக பிரமாண்டமாக...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...