உணவுகளை சூடாக சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
சிலருக்கு எப்போதும் உணவுகளை சூடாக சாப்பிட தான் பிடிக்கும். குறிப்பாக சிலருக்கு ஆவி பறக்க சாப்பாடு இருந்தால் தான் முழுமையாக சாப்பிட்ட உணர்வு கிடைக்கும். ஆனால் மிதமான சூட்டில் சாப்பிட்டால் மட்டுமே உடல்...
அப்பாவை போலவே பைக்கில் பட்டையை கிளப்ப போகும் அஜித் மகன்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான தல அஜித், தற்போது வலிமை படத்தை முடித்துவிட்டு உலக சுற்றுலா செல்ல தயாராகவுள்ளார்.
மேலும் இவர் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் ஜனவரி...
100 கோடி வசூலை அள்ளிய பிளாக் பஸ்டர் டாக்டர் திரைப்படம்! மாஸ் காட்டும் சிவகார்த்திகேயன்..
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா மோகன் நடித்து வெளியான திரைப்படம் டாக்டர்.
கடந்த அக்டோபர் 9-ம் தேதி வெளியாகி, இன்றுவரை சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கும் டாக்டர் படம் கொரோனா இரண்டாம் அலை...
”அவர்கள் எங்களுடன் கரம் கோர்க்க வேண்டும்.”- மனோ
தேர்தல் முறைமை சீர்திருத்தம் தொடர்பில் நேற்று நடைபெற்ற சிறு கட்சிகளின் கலந்துரையாடலில் ஜேவிபி கலந்துகொள்ளாதது தொடர்பில் கவலையடைவதாக தமிழ் முற்போக்குக் கூட்டணித் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கண்டி சமூக அபிவிருத்தி மன்றம் நடத்திய...
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கெலனிகம 12.3 ஆம் கட்டைக்கு அருகில் பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் 1969 அம்பியுலன்ஸ் வாகனம் ஒன்று உட்பட 5 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்கு உள்ளாகி உள்ளது.
சம்பவத்தில்...
இலங்கை அணிக்கான அரையிறுதி வாய்ப்பு எவ்வாறு உள்ளது?
2021 ஐ.சி.சி. ஆண்களுக்கான டி-20 உலகக் கிண்ணத்தின் அரையிறுதிக்கு தகுதிபெற வேண்டுமானால், குழு 1 இல் இலங்கை தனது கடைசி இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற வேண்டும்.
இதுவரை மூன்று ஆட்டங்களில் விளையாடியுள்ள இலங்கை அணி...
நுவரெலியா – இராகலையில் 7 குடும்பங்களை சேர்ந்த 22 பேர் பாதிப்பு
மலைநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் மக்களின் நாளாந்த நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பிற்பகல் வேளையில் பெய்யும் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவால் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அந்நிலையில் நுவரெலியா, இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராகலை...
தேசிய சாதனை படைத்த கயந்திகா!
கயந்திகா அபேரத்ன புதிய தேசிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
99 ஆவது தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டிகளில் பெண்களுக்கான 5,000 மீற்றர் ஓட்டப் போட்டியில் 15 வினாடிகள் 55.84 செக்கன்களில் எல்லையை கடந்து அவர்...
05 ஆம் திகதி முதல் ரயில் சேவைகள் ஆரம்பம்
நாளை (01) முதல் அலுவலக ரயில் சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரித்துள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் 05ஆம் திகதி முதல் தூரப் பிரதேசங்களுக்கான ரயில் சேவைகளை...
ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணி குறித்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிலைப்பாடு
ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட்டிருப்பதை அறிந்து நாம் அதிர்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும்...




