இன்றைய தினம் பதிவான கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை
நாட்டில் மேலும் 442 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
அதன்படி, நாட்டில் இதுவரை...
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 18 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.
குறித்த அனைவரும் நேற்றைய தினம் (18) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, நாட்டில் கொவிட்...
மீண்டுமொரு கொவிட் அலை ஏற்படும் அபாயம் -ரவி குமுதேஷ்
கொரோனா பரிசோதனைகளைச் செயலிழக்கச் செய்வது மற்றும் எழுமாறான மாதிரிக்கான வழிகளைத் தடுப்பதன் மூலமும், நாட்டுக்குள் வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் விமானப் பயணிகளின் பி.சி.ஆர். பரிசோதனைகளை முழுமையாக நிறுத்துவதன் மூலமும் மீண்டுமொரு கோவிட்...
சருமத்தை பளபளக்க செய்யும் நலங்கு மா
இயற்கையான பொருட்களைக் கொண்டு எளிய முறையில் சருமத்தினைப் பராமரிக்க நலங்கு மா உதவும். நலங்குமாவினை உபயோகிப்பது என்பது பன்நெடுங்காலமாகவே பழக்கத்தில் இருந்து வந்துள்ளது.
நலங்குமாவில் இடம் பெற்றுள்ள பொருட்கள் எல்லா வகையான சருமத்தினரும் பயன்படுத்தும்...
பெயரை மாற்றுகிறதா ஃபேஸ்புக்? நடந்தது என்ன?
உலகின் மிகவும் பிரபலமான சமூக ஊடக வலையமைப்பான ஃபேஸ்புக், தனது பெயரை மாற்றத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஃபேஸ்புக்கின் பெயரை மாற்றுவதற்கு அந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான மார்க் ஸக்கர்பேர்க் திட்டமிட்டுள்ளார் என்று தகவல்...
அம்மா மற்றும் மகளுடன் சேர்ந்து நடித்துள்ள சூப்பர் ஸ்டார்
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படம், தீபாவளி அன்று வெளியாகவுள்ளது.
மேலும் பெரியளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினியுடன் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பு, மீனா...
பிக்பாஸில் வர பணத்தை விட செலவு செய்தது தான் அதிகம்
நாடியா சாங் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த மலேசியா தமிழர். இவரும் முகென் போல் ரசிகர்களுக்கு செம்ம பொழுதுப்போக்கை தருவார் என்று தான் எதிர்ப்பாத்தார்கள்.
ஆனால், அவரோ முதல் எலிமினிஷேனலேயே வெளியே வந்துவிட்டார்.
இது எல்லோருக்கும் ஷாக்...
‘மும்மொழி பகவத்கீதை வெளியீட்டின் முதற் பிரதி கையளிப்பு’
கெளதம புத்தர் பரிநிர்வாணமடைந்த உத்திரபிரதேசத்தில் உள்ள குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று அக்டோபர் 20 ஆம் தேதி திறந்து வைத்தார். இந்த விமான நிலையம் பெளத்த...
அதிகரித்தது மேலும் சில பொருட்களின் விலை
இலங்கையின் சிறு ஏற்றுமதி பயிர்கள் ஆன கறுவா, மிளகு, சாதிக்காய், கிராம்பு மற்றும் கோப்பி உள்ளிட்ட பிரதான ஏற்றுமதி பயிர்களின் விலைகள் உள்நாட்டு சந்தையில் அதிகரித்துள்ளன.
அதேநேரம் நாட்டில் டொலருக்கான பற்றாக்குறை நிலவிய போதிலும்...
4 நாட்களாக கொழும்பில் ‘கொரோனா’ மரணம் பதிவாகவில்லை!
கொழும்பு நகரில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. கடந்த நான்கு நாட்களில் கொரோனாவால் எவரும் உயிரிழக்கவில்லை என கொழும்பு மாநகர தலைமை மருத்துவ அதிகாரி ருவான் விஜயமுனி தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக கொழும்பில்...





