‘எரிபொருள் விலை உயரும்’ – அமைச்சர் கம்மன்பில தகவல்
நிதி அமைச்சிடமிருந்து எதிர்பார்க்கும் விலைச்சலுகை கிடைக்காவிட்டால் எரிபொருட்களின் விலையை அதிகரிக்க நேரிடும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
ஒரு லிட்டர் பெட்ரோலை 15 ரூபாவாலும் டீசலை 25 ரூபாவாலும் அதிகரிப்பதற்கு IOC...
போராட்டத்தை தொடர அதிபர், ஆசிரியர்கள் முடிவு!
உறுதியான தீர்வு கிடைக்கும்வரை போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பு இன்று தீர்மானித்துள்ளது.
அதிபர் − ஆசிரியர் சம்பள முரண்பாடு தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபகச் தலைமையில் அலரிமாளிகையில் நேற்று முக்கியத்துவமிக்க...
அதிபர், ஆசிரியர்களின் போராட்டத்தை தோற்கடிக்க வேண்டும் – எஸ்.பி. கருத்து
"அதிபர், ஆசிரியர்களின் போராட்டத்தை தோற்கடித்து, பாடசாலைகளை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்." - என்று ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
" கலந்துரையாடல்கள்மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவே ஜனாதிபதியும், பிரதமரும் முற்படுகின்றனர்....
‘அரசாங்கம் பெயில்’ – குமார வெல்கம விளாசல்!
" அரசாங்கம் 'பெயில்' என்பதை மக்களும் ஏற்றுக்கொண்டுவிட்டனர். எனவே, மாகாணசபைத் தேர்தலொன்று நடைபெற்றால் அரசாங்கத்துக்கு தக்க பதிலடி காத்திருக்கின்றது." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.
நுவரெலியாவில்...
ஆசிரியர் தொழிற்சங்கங்களின் சம்பள உயர்வுக்கு இணக்கம்-மஹிந்த ராஜபக்ச
ஆசிரியர் தொழிற்சங்கங்கள் மேற்கொண்டுவரும் போராட்டத்திற்கு தீர்வாக இரண்டு கட்டங்களில் கீழ் சம்பளத்தை அதிகரிக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ச இணக்கம் தெரிவித்துள்ளார்.
சம்பள முரண்பாட்டை நீக்குமாறு கோரி ஆசிரியர் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கங்கள் 93 நாட்களாக...
500 கிராம் தேயிலை தூளைப்பெற அடையாள அட்டை எதற்கு? பசறையில் நிரவாகம் கெடுபிடி!
அடையாள அட்டையைக் காண்பித்தே, 500 கிராம்
தேயிலைத் தூளைப் பெற்றுக்கொள்ளவேண்டிய துர்ப்பார்க்கிய நிலைமை தோட்டங்களில் ஏற்பட்டுள்ளமை வருத்தமளிக்கின்றது என பெருந்தோட்ட தொழிற்சங்க பிரமுகர்கள் குறிப்பிடுகின்றனர்.
37 வருடங்கள் தேயிலைத் தோட்டத்தில் வேலைசெய்து 60 வருடங்களுக்குப் பின்...
தெரணியகலை இளைஞனை கடுமைதாக தாக்கிய பொலிஸார்! நடந்தது என்ன?
கேகாலை, மாவட்டத்துக்குட்பட்ட தெரணியகலை - கெஹெல்வல தனியார் தோட்டத்திலுள்ள 33 வயதுடைய ஆணொருவர், பொலிஸாரால் கடுமையாக தாக்கப்பட்டு, தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றார்.
இச்சம்பவம் கடந்த 8 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது என...
எரிபொருள் விலையிலும் மாற்றம்! உறுதிப்படுத்தினார் பந்துல!!
"எரிபொருள் விலையில் நிச்சயம் மாற்றம்வரும். தற்போதைய சூழ்நிலையில் அது தவிர்க்கமுடியாததொன்று. எனவே, எந்த காலப்பகுதியில், எப்படியான மாற்றம் இடம்பெறும் என்பது குறித்து நிதி அமைச்சரும், துறைசார் அமைச்சரும் கலந்துரையாடி தீர்மானமொன்றை எடுப்பார்கள். "...
சுகாதார நடைமுறைகளை தொடர்ந்து பின்பற்றவும்
" கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்தாலும், 'ஆபத்து' இன்னும் முழுமையாக நீங்கவில்லை. எனவே, சுகாதார நடைமுறைகளை தொடர்ந்தும் பின்பற்றுங்கள்." - இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே.
இது தொடர்பில்...
பாராளுமன்றம் எதிர்வரும் 21 ஆம் திகதி மற்றும் 22 ஆம் திகதிகளில் கூடவுள்ளது.
பாராளுமன்றம் எதிர்வரும் 21 ஆம் திகதி மற்றும் 22 ஆம் திகதிகளில் கூடவுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கடந்த 07 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில்...



