அண்ணாத்த திரைப்படத்தில் யார் யார் எந்தெந்த கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள் தெரியுமா?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த, அனைவரிடமும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.
இதனிடையே சமீபத்தில் இப்படத்தில் இருந்து ரஜினிக்காக மறைந்த பாடகர் SPB...
பிக்பாஸில் இருந்து நமீதா வெளியேறியதன் பின்னணி இதுதான்
பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் இதுவரை 4 சீசன்கள் முடிவடைந்துள்ளது. தற்போது 5-வது சீசன் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில், 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். அதில் நமீதா மாரிமுத்து என்கிற திருநங்கையும்...
பாணின் விலையை அதிகரிக்க தீர்மானம்
பாணின் விலையை அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
450 நிறையுடைய ஒரு இறாத்தல் பாணின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விலை உயர்வுக்கு எதிர்க்கட்சி கடும் கண்டனம்
பால்மா, சமையல் எரிவாயு, கோதுமைமா உட்பட அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கம் மனிதாபிமானமற்ற முறையில் செயற்படுகின்றது என்பதற்கு இதுவே சான்று...
‘எரிபொருள் விலையை அதிகரிக்குமாறும் கோரிக்கை’
எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட வேண்டும் என பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு 70 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாலேயே விலை அதிகரிப்பு இடம்பெற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நமுனுகலையில் குளவிக்கொட்டு – 9 தொழிலாளர்கள் பாதிப்பு!
நமுனுகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, இந்துகலை அப்பர் டிவிஷன் பகுதியில் ஒப்பந்த அடிப்படையில் தோட்டத்தொழிலுக்கு சென்ற 09 தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி தெமோதரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் நான்கு பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை...
‘சாப்பாட்டு பார்சல், கொத்து ரொட்டி விலையும் அதிகரிப்பு’
சாப்பாட்டு பார்சல், கொத்து ரொட்டி, தேநீர் உட்பட மேலும் பல உணவு பொருட்களின் விலையும் அதிகரிக்கப்படவுள்ளது.
சமையல் எரிவாயு, கோதுமை மா மற்றும் பால்மா ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாலேயே உணவு பொருட்களின் விலையையும் அதிகரிக்க...
மலைநாட்டில் கடும் மழை! நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு – வான் கதவுகள் திறப்பு!! (photos)
மத்திய மலை நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையினை தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் கடும் மழை பெய்து வருகிறது.
நேற்று இரவு முதல் நுவரெலியா மாவட்டத்தில் பல பகுதியகளில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக...
‘மத்திய மாகாணத்தில் 759 பேருக்கு டெங்கு’
மத்திய மாகாணத்தில் கடந்த 09 மாதங்களில் 759 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக மத்திய மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.
மத்திய மாகாணத்தில் கண்டி,மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் இவ்வாண்டு...
‘அரசுமீதான நம்பிக்கை குறைந்துவிட்டது’ – விமல்
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், அமைச்சருமான விமல் வீரவன்சவின் முகநூல் பதிவு வருமாறு,
" அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் என்னால் கூறப்பட்ட கருத்துகள் தவறாக அர்த்தப்படுத்தப்பட்டு சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகிறது. என்னால்...




