ஹல்துமுல்ல நீட்வுட் பாடசாலைக்கு புதிய கட்டடம்! செந்தில் தொண்டமான் நடவடிக்கை (படங்கள் )
ஹல்துமுல்ல நீட்வுட் தோட்டத்திலுள்ள நீட்வுட் பாடசாலையில் மாணவர்களுக்கு வகுப்பறை பற்றாக்குறை காணப்பட்டதால், புதிய கட்டடத்தை இ.தொ.காவின் உப தலைவர் செந்தில் தொண்டமான் நிர்மாணித்து திறந்து வைத்தார்.
நீட்வுட் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின்...
26 நாட்களில் 6,896 பேருக்கு டெங்கு!
நாட்டில் கடந்துள்ள 26 நாட்களில் மாத்திரம் 6 ஆயிரத்து 896 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் - என்று தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் ஷிலந்தி செனவிரத்ன தெரிவித்தார்.
கொழும்பு,...
கொரோனா மரணவீதம் மேலும் அதிகரிக்கும்! வைத்தியர்கள் எச்சரிக்கை
" நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், நாட்டை மீண்டும் முடக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டால் அது பெரும் தாக்கங்களுக்கு வழிவகுக்கும். எனவே, கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்கு கடுமையான நடவடிக்கைகள் அவசியம்." - என்று...
மின்வெட்டை அனுமதிப்பதா இல்லையா ? இறுதித் தீர்மானம் இன்று
மின்வெட்டை அனுமதிப்பதா இல்லையா என்பது குறித்து இன்று (27) தீர்மானிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUC) தெரிவித்துள்ளது.
இன்று பிற்பகல் ஆணைக்குழு கூடி நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடியை மீளாய்வு செய்து மின்வெட்டு...
நெருக்கடியிலிருந்து எப்படி மீள்வது? தீர்வுத் திட்டத்தை முன்வைக்கவுள்ள பங்காளிகள்!
நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலையிலிருந்து மீள்வதற்கான யோசனைகள் அடங்கிய திட்டமொன்றை அரசிடம் கையளிப்பதற்கு அரச பங்காளிக்கட்சிகள் தீர்மானித்துள்ளன.
அரச பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலான கூட்டமொன்று நேற்று முன்தினம் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது....
அரிய வகை உயிரினங்களை கடத்திசெல்ல முற்பட்ட ரஷ்ய பிரஜைகளுக்கு அபராதம்
நுவரெலியாவிலுள்ள உலக முடிவு பகுதியிலுள்ள தேசிய பூங்கா மற்றும் நாட்டின் பல பகுதிகளிலும் பிடிக்கப்பட்ட விசேட 23 வகையான பூச்சிகள் மற்றும் 529 உயிரினங்களை நூதனமாக கொண்டு செல்ல முயன்ற ரஷ்ய நாட்டு...
முருத்தெட்டுவே ஆனந்த தேரரை மகிழ்வித்த ஜனாதிபதி (படங்கள்)
நாரஹேன்பிட்டி அபயராமாதிபதியும் மேல் மாகாண பிரதம சங்க நாயக்கரும், கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தருமான அதி வணக்கத்துக்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரரின் ஜனன தினத்துக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வாழ்த்துத் தெரிவித்தார்.
தேரரின் ஜனன தினத்தையொட்டி,...
புஷ்பிகாவை வைத்து லொஹானை வறுத்தெடுத்த மைத்திரி!
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியையும், அதன் தலைவர் மைத்திரிபால சிறிசேனவையும் கடுமையாக விமர்சித்துவரும் மொட்டு கட்சி உறுப்பினர்களின் பட்டியலில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேயும் உள்ளடங்குகின்றார்.
9 ஆவது நாடாளுமன்றத்தின் 2ஆவது கூட்டத்தொடர் கடந்த 18 ஆம்...
‘பாம்பாட்டியால் பதறிய வைத்தியசாலை’
பாம்பாட்டி ஒருவரின் நாகப்பாம்பினால் ரம்புக்கணை வைத்தியசாலை சிறிது நேரம் அல்லோலகல்லோலப் பட்ட சம்பவம் ஒன்று சமீபத்தில் இடம்பெற்றுள்ளது.
ரம்புக்கணை நகரில் பாம்பாட்டியொருவர் பாம்பாட்டி கொண்டிருந்தபோது கூட்டம் சேர்ந்ததால் கலவரமடைந்த நாகப்பாம்பு பாம்பாட்டியின் காலை தீண்டி...
இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு கொழும்பில் விசேட நிகழ்வுகள் (படங்கள்)
இந்தியாவின் 73 ஆவது குடியரசு தினம் இன்று (26) இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் கொழும்பில் கொண்டாடப்பட்டது. கொவிட்-19 சுகாதார நெறிமுறைகளை மிகவும் இறுக்கமாக கடைப்பிடித்த நிலையில் உயர் ஸ்தானிகராலயத்தால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள பல்வேறு நிகழ்வுகள்...










