ரணில் – சஜித் இணைய வேண்டும்! ராதா வேண்டுகோள்!!
ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் இணைந்து செயற்பட வேண்டும் - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா...
இவங்களுக்கு இதேதான் வேல!! அசிங்கப்படுத்திய அஸ்வின்
கோலி கேப்டன்சி குறித்து தான் பிசிசிஐ-யில் புகார் தெரிவித்ததாக போலி செய்தி வெளியிட்டவர்களை அஸ்வின் அசிங்கப்படுத்தியுள்ளார்.
டி20 கேப்டன் பதவியிலிருந்து கோலி அறிவித்ததை தொடர்ந்து, சில மூத்த வீரர்கள் அவரின் தலைமையை விரும்பவில்லை என...
அது உண்மையில்லை…. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சமந்தா
சமூக வலைதளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடிய நடிகை சமந்தா பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து, கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகு...
அன்றே கணித்தார் சூர்யா
பெங்களூருவில் போதைப்பொருள் விற்பனை செய்ததாக சிங்கம்-2 படத்தில் நடித்த நடிகர் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.
பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபடும் கும்பலை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், பெங்களூரு...
கொழும்பில் ஹோட்டலுக்குசெல்ல தடுப்பூசி அட்டை வேண்டுமா?
கொழும்பிலுள்ள உணவகங்களில் எதிர்வரும் காலங்களில் தடுப்பூசி அட்டைகளை காட்டி வாடிக்கையாளர்கள் உணவருந்தும் நடைமுறை கொண்டுவரப்படலாம் என கொழும்பு நகர உணவகக் குழுமத்தின் தலைவர் ஹர்போ குணரத்ன தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பாக கொழும்பில் உள்ள...
4ஆவது அலை கட்டுக்குள் – பாராளுமன்ற அமர்வும் 5 நாட்களுக்கு தொடரும்
பாராளுமன்றம் எதிர்வரும் திங்கட்கிழமை (04) முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது.
திங்கள் முதல் வெள்ளிக்கிழமைவரை 5 நாட்களிலும் சபை அமர்வை நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா...
நானுஓயா குறுக்கு வீதியில் வாகன விபத்து!
செய்தி : கிருஷ்ணசாமி முரளிதரன்
நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா குறுக்கு பாதையில் இன்று முற்பகல் வாகன விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
நுவரெலியா பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு சென்று கொண்டிருந்த வேன் ஒன்று தலவாக்கலை...
சாரதி அனுமதி பத்திரம் தொடர்பில் வெளியிடப்பட்ட விசேட அறிவித்தல்
ஏப்ரல் மாதம் முதலாம் திகதி தொடக்கம் செப்டம்பர் 30 ஆம் திகதிக்குள் காலாவதியாகும் அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களும் செல்லுடியாகும் காலம் மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், இந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதலாம்...
மாத்தளையில் கட்டுக்குள்வரும் கொரோனா! நுவரெலியாவிலும் தொற்றாளர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி!!
மாத்தளை மாவட்டத்தில் பதிவாகும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் தெரிவித்தார்.
கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் உரிய முறையில் இம்மாவட்டத்தில் இடம்பெற்று வருவதால் தொற்றாளர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி...
‘அவசரகால சட்டமும் நகைச்சுவையாகிவிட்டது’
"நெருக்கடியான சூழ்நிலையில் பயன்படுத்தப்பட வேண்டிய அவசரகால சட்டத்தையும் இந்த அரசு நகைச்சுவையாக்கிவிட்டது. எனவே, ஒடுக்குமுறைக்காக கொண்டுவரப்பட்ட குறித்த சட்டத்தை உடன் நீக்க வேண்டும்." - என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி...




