நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்கவும்: நாமல் வலியுறுத்து!
" ஜனாதிபதிகளுக்குரிய சிறப்புரிமைகளை கட்டம், கட்டமாக நீக்குவதைவிட, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை முழுமையாக இரத்துசெய்வது மேலானது." - என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
"...
தேசிய தீபாவளி பண்டிகை இம்முறை ஹட்டனில்!
நுவரெலியா மாவட்டத்திலுள்ள ஹட்டன் மாணிக்கப்பிள்ளையார் கோவிலை மையமாகக் கொண்டு இந்த ஆண்டு தேசிய தீபாவளி விழாவை அக்டோபர் 20 ஆம் திகதி நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பான சிறப்பு கலந்துரையாடல் நுவரெலியா...
மஹிந்தவின் அரசியல் செல்லாக்காசு: இனி என்.பி.பி. சூறாவளியே வீசும்!
" நாட்டில் தற்போது தேசிய மக்கள் சக்தி சூறாவளியே வீசுகின்றது. ராஜபக்சக்களின் அரசியல் இந்நாட்டில் செல்லாக்காசாகிவிட்டது." - என்று அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.
நாட்டில் மீண்டும் மஹிந்த சூறாவளி அல்லது வேறு சூறாவளி...
பற்றி எரிகிறது காசா: இஸ்ரேல் உக்கிர தாக்குதல்!
காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளது. இராணுவத்தின் நடவடிக்கைகள் விரிவாக்கம் செய்யப்படுவதால், அங்கு வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டுமென இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.
நேற்று முதல் காசா முழுவதும் தீவிர வான்வழி...
மரக்கறி விலைப்பட்டியல் (17.09.2025)
மரக்கறி விலைப்பட்டியல் (17.09.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (17) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
அரசியலுக்கு குட்பாய் கூற தயாராகிறார் மைத்திரி!
செயற்பாட்டு அரசியலில் இருந்து தான் ஒதுங்கவுள்ளதாகவும், எந்தவொரு தேர்தலிலும் இனி போட்டியிடமாட்டார் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" ஊழல், மோசடியற்ற அரசியல் கலாசாரத்தை...
புசல்லாவையில் குளவிக்கொட்டு: பாடசாலை மாணவர்கள் உட்பட 9 பேர் பாதிப்பு!
புசல்லாவை, வகுவப்பிட்டிய பகுதியில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி பாடசாலை மாணவர்கள் உட்பட 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று (16) பிற்பகல்வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாடசாலையொன்றை அண்மித்த பகுதியில் காணப்பட்ட குளவிக்கூடே கலைந்து, வீதியில் சென்றுக்கொண்டிருந்தவர்களை தாக்கியுள்ளது.
ஐந்து பாடசாலை...
தமிழரும் முஸ்லிம்களும் இணைந்து செயற்பட்டால்தான் தலைநிமிரலாம்!
"எதிர்காலத்தில் தமிழ்ச் சமூகமோ முஸ்லிம் சமூகமோ இலங்கையில் தன்மானத்தோடு தலைநிமிர்ந்து வாழ வேண்டுமானால் நாம் இணைந்துதான் செயற்பட வேண்டும். அந்த இணைவு எமது தனித்துவ அடையாளங்களை அழித்து விடுவதாக இல்லாமல், மாறாக அவற்றை...
காசாவில் இஸ்ரேல் செய்தது இனப்படுகொலை: ஐ.நா. திட்டவட்டம்
காசாவில் இஸ்ரேல் செய்தது இனப்படுகொலை என்றும், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் தூண்டுதலின் பேரிலேயே இது நடந்தது என்றும் ஐ.நா. விசாரணை ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.
கடந்த 2023 அக்டோபர் 7-ம்...
வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு வாக்குரிமை: சட்ட திருத்தத்துக்கு தயாராகிறது அரசு!
இலங்கையில் நடைபெறும் தேர்தல்களின்போது வெளிநாடுகளில் வாழும் இலங்கை பிரஜைகள் வாக்;களிப்பதற்கு இடமளிக்கும் வகையில் சட்டம் இயற்றுவது தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
இவ்விவகாரத்தைக் கையாள்வதற்கு குழுவொன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி...













