ரூ. 1700: இலவு காத்த கிளியின் கதை தொடர்கிறது!
இரண்டு நூற்றாண்டுகளாக நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த கடுமையாக உழைத்து வரும் நாட்டின் தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளத்தை அதிகரிப்பதாக அரசாங்கம் அளித்த வாக்குறுதி தொடர்ந்து இழுபறி நிலையிலேயே உள்ளது.
பெருந்தோட்ட நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைமை...
பிரேசில் முன்னாள் ஜனாதிபதி போல்சனாரோவுக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை!
பிரேசில் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் 27 ஆண்டுகள் 3 மாதம் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
2022-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தோல்வி அடைந்ததை அடுத்து அதிகாரத்தை மீண்டும் கைப்பற்ற...
கலவரத்தை பயன்படுத்தி 15 ஆயிரம் கைதிகள் தப்பியோட்டம்!
நேபாளத்தில் ஏற்பட்ட கலவரத்தைப் பயன்படுத்தி அங்குள்ள சிறைகளிலிருந்து சுமார் 15 ஆயிரம் கைதிகள் தப்பி உள்ளனர். இவர்களில் 32 வருடம் தண்டனை பெற்ற கைதியான நிழல் உலக தாதா உதய் சேத்தியும் மாயமாகி...
குளவிக்கொட்டுக்கு இலக்காகி வயோதிப பெண் பலி: மஸ்கெலியாவில் சோகம்!
குளவிக்கொட்டுக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த வயோதிப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
மஸ்கெலியா, புரவுன்ன்சீக் தோட்டத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இரு நாட்களுக்கு முன்னர் விறகு சேகரிக்க சென்ற 70 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரே குளவிக்கொட்டுக்கு இலக்கானார்.
அவர் மஸ்கெலியா...
ரணிலை சந்தித்தார் சீன தூதுவர்!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை, இலங்கைக்கான சீனத்தூதுவர் இன்று சந்தித்து பேச்சு நடத்தினார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சீனத்தூதுவர் நேற்று சந்தித்து கலந்துரையாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற ஆடைத் துறையினருடனான வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல்
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார ஸ்திரத்தன்மையின் அடிப்படையில் எதிர்கால பொருளாதார வளர்ச்சி இலக்குகளை அடைவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் கைத்தொழிற்துறையினர் மற்றும் முதலீட்டாளர்களுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் முதலீடு செய்ய அரசாங்கம்...
அநுரவுக்கு மஹிந்த அஞ்சவில்லை: அவரது அரசியல் பயணம் தொடரும்!
" இலங்கையில் பயங்கரவாதத்தை இல்லாதொழித்த தலைவர், அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் நடந்த நாளில் கொழும்பை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். அவரின் அரசியல் பயணத்தை நிறுத்த முடியாது. அநுரவுக்கும் அஞ்சவில்லை."
இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன...
நேபாளத்தை ஆளப்போவது யார்? 12 குழுக்களுடன் ராணுவ தளபதி பேச்சு!
நேபாளத்தின் புதிய பிரதமரை தேர்வு செய்வது தொடர்பில் சுமார் 12-க்கும் மேற்பட்ட போராட்டக் குழுக்களுடன் இராணுவ தளபதி அசோக் ராஜ் சிக்டெல் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
நேபாளத்தில் அண்மையில் "நெப்போ பேபி" என்ற பெயரில்...
சாவி கொத்தை 7 நாட்களுக்குள் கையளிப்பார் மஹிந்த!
" தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் இந்நாளில் நிச்சயம் மகிழ்ச்சியடைந்திருப்பார்."- என்று மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார்.
' சட்டத்துக்கு மதிப்பளித்து விஜேராம மாவத்தையில்...













