தீர்வை வரி குறைப்பு வெற்றி!
அமெரிக்காவுடன் இடம்பெற்ற வர்த்தக பேச்சுவார்த்தைகளில் இலங்கை தான் எதிர்பார்த்த இலக்கை அடைந்துள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு...
ஆணவக்கொலை செய்யப்பட்ட கவினின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!
காதல் விவகாரம் தொடர்பில் ஆணவ படுகொலை செய்யப்பட்ட கவினின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுக மங்கலத்தை சேர்ந்தவர் விவசாயி சந்திரசேகர் .இவருடைய மனைவி தமிழ்செல்வி, பஞ்சாயத்து...
செம்மணிப் புதைகுழியில் ஞாயிறு, திங்கள் ‘ஸ்கான்’ ஆய்வு
இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரியை 20 சதவீதமாகக் குறைப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பல உலக நாடுகளை இலக்குவைத்து புதிய...
மியன்மாரில் முடிவுக்கு வருகிறது ராணுவ ஆட்சி: விரைவில் தேர்தல்!
மியன்மாரில் அவசரநிலை அறிவிக்கப்பட்டு கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த இராணுவ ஆட்சி முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விரைவில் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடான மியன்மாரில் கடந்த...
அரசின் இராஜதந்திர முயற்சி வெற்றி: வரி குறைப்பு செய்தது அமெரிக்கா!
இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரியை 20 சதவீதமாகக் குறைப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பல உலக நாடுகளை இலக்குவைத்து புதிய...
மரக்கறி விலைப்பட்டியல் (01.08.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (01) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
கொள்கலன்கள் பற்றிய விசாரணை அறிக்கை மறைக்கப்படுவது ஏன்?
"துறைமுகத்தில் இருந்து பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய கொள்கலன்கள் தொடர்பான விசாரணை அறிக்கையை ஜனாதிபதி வெளியிடாமல், பதுக்கி வைத்திருப்பது ஏன்"
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற...
யாழ்ப்பாணத்துக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வழங்கியுள்ள உயரிய அங்கீகாரம்!
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தனது ஏர்பஸ் A320-200 ரக விமானமொன்றுக்கு சிற்றி ஒப் யாழ்ப்பாணம் (“City of Yalpanam” எனப் பெயரிட்டுள்ளது. இந்நடவடிக்கையானது யாழ். மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தெற்காசியாவின் சிறந்த விமான...
செம்மணியில் மேலும் 3 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம்
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டபோது புதிதாக மூன்று மனித எலும்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"இன்று மூன்று மனித எலும்புத் தொகுதிகள்...
ஆட்சி மாற்றத்துக்காக 2029 வரை காத்திருக்க வேண்டியதில்லை: நாமல் ஜனாதிபதியென்பது சமூகத்தின் கருத்து!
" ஆட்சி மாற்றத்துக்காக 2029 ஆம் ஆண்டுவரை காத்திருக்க வேண்டியதில்லை. அதற்கு முன்னர்கூட ஜனநாயக வழியில் அது நடக்கலாம். அடுத்த ஜனாதிபதி நாமல் என்பது சமூகத்தின் கருத்தாகும்." என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன...













