உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளில் புதிய தகவல்கள் அம்பலம்
"உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரையில் வெளியாகாத பல தகவல்கள் விசாரணைகளில் வெளிவந்த வண்ணமுள்ளன. அதன் ஒரு பகுதியையே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் நாடாளுமன்றம்தில் வெளிப்படுத்தினார்."
இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த...
அச்சுறுத்தல்களுக்கு அடிபணியோம்: ட்ரம்புக்கு ரஷ்யா பதிலடி!
அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணியப்போவதில்லை என ரஷ்யா பதிலடி கொடுத்துள்ளது.
உக்ரைன் மீதான போரை நிறுத்த ரஷியாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 50 நாள்கள் கெடு விதித்துள்ளார்.
இதற்கமைய ரஷ்யா போரை நிறுத்தாவிட்டால் அந்நாட்டின் மீது...
செம்மணியில் 65 எலும்புக் தொகுதிகள் முழுமையாக அகழ்வு: 21 ஆம் திகதி பணி மீள ஆரம்பம்!
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி யில் இடைநிறுத்தப்பட்ட இரண்டாம் கட்டஅகழ்வுப் பணிகளை எதிர்வரும் 21ஆம் திகதி மீள ஆரம்பிப்பதாக சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் செல்லையா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
செம்மணி மனிதப் புதைகுழி...
மரக்கறி விலைப்பட்டியல் (16.07.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (16) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
பயங்கரவாத தடைச்சட்டத்தை இன, மத அடிப்படையில் பயன்படுத்தவில்லை; அது விரைவில் நீக்கப்படும்!
"பயங்கரவாத தடைச்சட்டம் இனம் மற்றும் மதத்தை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்தப்படுவதில்லை. அதேபோல அச்சட்டம் வெகு விரைவிலேயே நீக்கப்படும்." - என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த...
காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய விசாரணை அறிக்கை 22 வருடங்களுக்கு பிறகு வெளியீடு!
வடக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட நால்வர் குழு, யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட 281 பேர் குறித்து விவரங்களுடன் சமர்ப்பித்த விசாரணை அறிக்கை...
“ஹார்வர்ட் பல்கலைக்கழகம் சென்றிருந்தால் கூட இந்த அனுபம் கிடைத்திருக்காது”
" ஹார்வர்ட் பல்கலைக்கழகம் சென்றிருந்தால்கூட இப்படியான அனுபவம் கிடைத்திருக்காது. சிறைச்சாலையில் இருந்த அந்த 54 நாட்கள்தான் எனது வாழ்க்கையில் மகிழ்ச்சியான காலப்பகுதி. சமூக அனுபவம் குறித்து நிறையவே கற்றுக்கொண்டேன்."
இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள்...
காணி விடுவிப்பை வலியுறுத்தி வடக்கு மக்கள் கொழும்பில் போராட்டம்!
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் உள்ள விடுவி இன்றைய தினம் ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில் இன்று போராட்டமொன்று நடைபெற்றது.
ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில் இன்று காலை அமைதியான முறையில் போராட்டம் நடைபெற்றது.
“எமது பூர்வீக நிலத்தை...
மஹிந்த கிழட்டு மைனாவா?அவரின் அருமை தற்போது புரிகிறது!
தேசிய மக்கள் சக்தியின் செயற்பாடுகளால் மஹிந்த ராஜபக்சவுக்கான மவுசு எகிறியுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
களுத்துறை பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியவை...
டெஸ்ட் போட்டியில் 27 ஓட்டங்களுக்குள் சுருண்ட மேற்கிந்திய தீவுகள் அணி!
சபைனா பார்க்கில் நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியான தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, மேற்கு இந்தியத் தீவுகளை 27 ஓட்டங்களுக்குள் சுருட்டி சாதனை வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியாவில் பூர்வக்குடி இனத்தில் இருந்து...













