பிரிக்ஸ் கட்டமைப்புக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!
பிரிக்ஸ் கூட்டமைப்பின் அமெரிக்க விரோத கொள்கைகளை ஆதரிக்கும் நாடுகளுக்கு கூடுதலாக 10 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக ட்ரம்ப் தனது ட்ரூத் சமூகவலைதளப் பக்கத்தில்...
குருவிட்ட யுவதி கொலை: வெளியாகும் பகீர் தகவல்கள்!
இரத்தினபுரி, குருவிட்ட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தெவிபஹல - தொடன்எல்ல வீதியில் கழுத்து அறுக்கப்பட்டு யுவதி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 17 வயதுடைய சிறுவன் ஒருவன் குருவிட்ட பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குருவிட்ட,...
தமிழ் அரசியற்கைதிகளின் விடியலுக்கு அணிதிரள்வோம்
சிறைகளுக்குள் கொலைசெய்யப்பட்ட தமிழ் அரசியற்கைதிகளை நினைவுகூர்ந்து சிறையிலிருந்து விடுவிக்கப்படாத உறவுகளின் விடுதலை வேண்டி அணிதிரள்வோம் என குரலற்றவர்களின் குரல் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
யாழ். ஊடக மையத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் குரலற்றவர்களின்...
குறைந்த – நடுத்தர வருமானம் பெறும் நாடாக இலங்கை!
இலங்கை தொடர்ந்தும் குறைந்த - நடுத்தர வருமானம் பெறும் நாடாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் ஜூலை 1ஆம் திகதி முதல் 2026 ஆம் ஆண்டின் ஜூன் மாதம் வரையான காலப்பகுதிக்காக உலக வங்கியின் நாடுகளுக்கான...
பெருமை கொள்கிறது மலையக மண்!
பெருமை கொள்கிறது மலையக மண்!
BBCE college International பாடசாலையில் கல்வி பயிலும் மாணவி கமிஷ்கா சோபிராஜ், ICAM ABACUS இனால் ஏற்பாடு செய்யப்பட்ட Genting International Abacus Mental Arithmetic Competition -...
இராணுவம் விட்டுவிலகும் இடங்களை அபகரிக்கும் வனவளத்திணைக்களம்
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் கமநலசேவை நிலையப்பிரிவிலுள்ள ஏகம்பைக்குளம் மற்றும் பிராமணகுளம் என்பவற்றை இராணுவம் விடுவித்துள்ளன. அவற்றை வனவளத்திணைக்களத்தினர் ஆக்கிரமிக்க நடவடிக்கை மேற்கொள்கின்றனர் என்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஓட்டுசுட்டான் பிரதேச...
ஏமன் அருகே செங்கடலில் சரக்கு கப்பல் மீது தாக்குதல்
ஏமன் அருகே செங்கடலில் கப்பல் மீது துப்பாக்கிச்சூடு மற்றும் கையெறி குண்டுகளை வீசி ஹவுதி படையினர் திடீர் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனர்கள் வசிக்கும் காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள...
விரைவில் பொது எதிரணி கூட்டு!
புதியதொரு பொது எதிரணி கூட்டணியை கட்டியெழுப்புவதற்குரிய ஏற்பாடுகள் அரசியல் களத்தில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன என்று தெரியவருகின்றது.
இது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று அடுத்த வாரம் இடம்பெறவுள்ளது என தெரியவருகின்றது.
அரசாங்கத்தின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக எதிரணிகளை ஓரணியில் திரட்டுவதே...
செம்மணியில் அடுத்தடுத்து அதிர்ச்சி!
செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் இனங் காணப்பட்டுள்ள மனிதப் புதைகுழியில் அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், அதற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட துப்புரவாக்கல் பணியின்போது மேலும் சில மனித என்புகள் இனங்காணப்பட்டுள்ளன. மனித என்பு...













