யுரேனியம் செறிவூட்டலை கைவிட்டால் ஈரானுக்கு பல சலுகைகள்!
யுரேனியம் செறிவூட்டுவதை ஈரான் நிறுத்தினால், அணுமின்சக்தி திட்டத்தில் 30 பில்லியன் டாலர் முதலீடு , தடைகள் நீக்கம், வெளிநாட்டு வங்கிகளில் முடக்கப்பட்ட பணம் விடுவிப்பு உட்பட பல சலுகைகளை அளிக்க அமெரிக்கா முன்வந்துள்ளது.
மின்சார...
செம்மணி புதைகுழியில் இராணுவத்தின் உடல்களாம்!
செம்மணி புதைகுழியில் அடையாளம் காணப்பட்டுள்ள மனித எலும்புக்கூடுகள், புலிகளால் கொல்லப்பட்ட இராணுவத்தினருடையவையாகக்கூட இருக்கலாம் என்று புது புரளியைக் கிளப்பி விட்டுள்ளார் முன்னாள் அமைச்சர் விமல் வீரசன்ச.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு...
ஈரான் உச்ச தலைவர் நன்றியற்றவர்: ட்ரம்ப் விளாசல்!
" ஈரான் தலைவர் நன்றியற்றவர். அவரை படுகொலையில் இருந்து காப்பாற்றினேன்." என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
" அமெரிக்காவின் முகத்தில் ஈரான் அறைந்துள்ளது. அமெரிக்கா தலையிடாவிட்டால் இஸ்ரேல் அழிந்து இருக்கும். இதனை...
செம்மணி புதைகுழியில் மேலும் 2 எலும்புக்கூடுகள் அடையாளம்!
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்று வெள்ளிக்கிழமை மேலும் இரண்டு மனித என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பான இரண்டாம்...
மரக்கறி விலைப்பட்டியல் (28.06.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (28) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
கனடாவுடனான வர்த்தக உறவு நிறுத்தம்!
கனடாவுடனான வர்த்தகப் பேச்சு நிறுத்தப்பட்டுள்ளது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.
' பால் பொருட்கள் மீது பல ஆண்டாக விவசாயிகளிடம் 400 சதவீதம் வரை வரி விதித்து வருகிறது கனடா.
வர்த்தகம் செய்வதற்கு...
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கும் புலி முத்திரை குத்தினார் விமல்!
புலி ஆதரவாளர்களால் தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்குள் இலங்கை அரசாங்கத்தை சிக்கவைக்கும் நோக்கிலேயே ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை வந்திருந்தார் - என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
கொழும்பில்...
ஈரான் உச்ச தலைவரை கொல்ல திட்டமிட்டிருந்தோம்: இஸ்ரேல்!
'' ஈரான் தலைவர் கமேனியை கொல்ல திட்டமிட்டோம். ஆனால், அவர் நிலத்துக்கு அடியில் அவர் சென்று பதுங்கினார்,'' என இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் காட்ஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் அந்நாட்டு டிவிக்கு அளித்த...
காணிக் கபளீகர வர்த்தமானிக்கு இடைக்காலத் தடை
காணி நிர்ணயச் சட்டம் பிரிவு 4 இற்கு அமைவாக வடக்கு மாகாணத்தில் உரிய சான்றாதாரங்களுடன் உரிமை நிரூபிக்கப்படாத 5 ஆயிரத்து 941 ஏக்கர் காணிகளை அரச காணிகளாக்கிக் கையகப்படுத்தி, சுவீகரிப்பதற்கு வழிசெய்யும் விதத்தில்...
மஸ்கெலியா பிரதேச சபை சுயேச்சைக்குழு வசம்: தவிசாளரானார் ராஜ்குமார்!
மஸ்கெலியா பிரதேச சபைக்கு தெரிவான உறுப்பினர்களின் தலைவர், உபதலைவர் தெரிவு 27.06.2025 அன்று மதியம் 02.30 மணியளவில் மஸ்கெலியா அஷ்னிகா மண்டபத்தில் நடைபெற்றது.
சுயேட்சை குழு உறுப்பினர் கந்தையா ராஜ்குமார், திறந்த வாக்கெடுப்பு மூலம்...












