ஜேர்மன் வெளிவிவகார அமைச்சருடன் ஜனாதிபதி சந்திப்பு!
ஜேர்மன் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நேற்று (11) பிற்பகல் பெர்லினின் வொல்டொப் எஸ்டோரியா (Waldorf Astoria) ஹோட்டலில் ஜெர்மன் வெளியுறவு அமைச்சர் ஜொஹான் வடபுலை (Dr.Johann...
ஜனாதிபதி அநுரவுக்கு ஜேர்மனியில் அமோக வரவேற்பு!
ஜெர்மனியக் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு, ஜெர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியரினால் (Frank-Walter Steinmeier) இன்று (11) அமோக வரவேற்பளிக்கப்பட்டது.
பேர்லினின் பெல்வீவ் மாளிகைக்கு (Bellevue Palace)...
நல்லூர் பிரதேச சபை தொடர்பில் விக்கி – சுமந்திரன் உடன்படிக்கை
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரனும் இன்று மாலையில் நல்லூர் பிரதேச சபையில் ஆட்சி அமைப்பது தொடர்பில் உடன்படிக்கை ஒன்றைச் செய்து கொண்டனர்.
இந்த உடன்படிக்கை...
ஏற்றுமதி கட்டுப்பாடுகளை தளர்த்த அமெரிக்கா – சீனா இணக்கம்
ஏற்றுமதி கட்டுப்பாடுகளை தளர்த்த அமெரிக்கா - சீனா இணக்கம்
லண்டனில் நடந்த வர்த்தகப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஏற்றுமதி கட்டுப்பாடுகளை தளர்த்த அமெரிக்காவும் சீனாவும் உடன்பட்டுள்ளன.
அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, சீனா...
மின் கட்டண அதிகரிப்பு காட்டிக்கொடுப்பு: போராட்டம் வெடிக்கும்! சஜித் எச்சரிக்கை!
" மின்சாரக் கட்டணத்தை 15% ஆல் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கை மின்சார சபையும், அரசாங்கமும் முன்வைத்த முன்மொழிவின் அடிப்படையில் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு இந்த முடிவை எடுத்துள்ளது. இந்த மின்சாரக்...
துஷார உபுல்தெனியவின் விளக்கமறியல் நீடிப்பு
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட பணிநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முறைப்பாடு தொடர்பில் ஆஜரான...
அடை மழை: நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு!
மத்திய மலை நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையினை தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் கடும் மழை பெய்து வருகிறது.
நேற்று இரவு முதல் நுவரெலியா மாவட்டத்தில் பல பகுதியகளில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக...
இலங்கை, ஆஸ்திரேலிய பொலிஸாருக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
பயங்கரவாதம், இணையவழிக் குற்றம் தடுப்பு குறித்து இலங்கை, ஆஸ்திரேலிய பொலிஸாருக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
பயங்கரவாதம், இணையவழிக் குற்றங்கள், ஆள்கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களை தடுப்பதற்காக ஆஸ்திரேலியா பெடரல் பொலிசுக்கும், இலங்கை பொலிசுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்...
கனடா, இலங்கை உறவை மேலும் வலுப்படுத்த திட்டம்!
கனடா, இலங்கை உறவை மேலும் வலுப்படுத்த திட்டம்!
இலங்கை – கனடா நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவுசெய்யப்பட்டார்.
இலங்கை – கனடா நாடாளுமன்ற...













