செம்மணிப் புதைகுழியில் ‘யுனிசெவ்’ புத்தகப் பை மீட்பு
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் இன்றைய அகழ்வின்போது மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்ட பகுதியில் என்புத் தொகுதி ஒன்றுக்கு அருகில் ஆடை, கண்ணாடி வளையல் மற்றும் 'யுனிசெவ்' எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட நீல...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: நீதி குறித்து உறுதிமொழி!
" உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் பொறுப்புடன் இடம்பெற்றுவருகின்றன. இது விடயத்தில் நிச்சயம் நீதி பெற்றுக்கொடுக்கப்படும்." - என்று உறுதியளித்துள்ளார் பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வடகல.
" உயிர்த்த...
சர்வதேச பங்களிப்புடன் சுயாதீன விசாரணையே வேண்டும்!
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் செம்மணி விஜயத்தை தமிழ் மக்களுக்கு சாதகமான சமிக்ஞையாகவே தாம் கருதுவதாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்தில் வாழும்...
மரக்கறி விலைப்பட்டியல் (29.06.2025)
மரக்கறி விலைப்பட்டியல் (29.06.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (29) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
இலங்கையில் உள்ளக பொறிமுறை தோல்வி!
இலங்கையின் பொறுப்புக்கூறல் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிடவுள்ள அறிக்கை மிகக் காத்திரமானதாக அமையவேண்டும் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், உள்ளகப்பொறிமுறைகள் ஊடாக எவ்வித முன்னேற்றமும் அடையப்படவில்லை என்ற...
கடந்த கால சம்பவங்கள் குறித்து விசாரணை வேட்டை தீவிரம்!
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஷானி அபேசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கமையவே அவருக்கு இப்பதவி வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையை உலுக்கிய முக்கிய பல சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளைத் துரிதப்படுத்தும்...
ஈரானில் உயிரிழந்த விஞ்ஞானிகளுக்கு இறுதிச் சடங்கு
இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் முக்கியமான ராணுவ தளபதிகள், அணுசக்தி துறையில் ஈடுபட்டு வந்த விஞ்ஞானிகள் பலர் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேல் தாக்குதலில் மேஜர் ஜெனரல் மொகம்மது பஹெரி, கமாண்டர் உசைன் சலாமி, அணுசக்தி விஞ்ஞானி மொகம்மது...
இந்திய உளவுத்துறை தலைவராக பராக் ஜெயின் நியமனம்!
இந்திய உளவுத் துறையான ரா அமைப்பின் தலைவராக பராக் ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 1968-ம் ஆண்டில் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பு தொடங்கப்பட்டது. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்த அமைப்பு இந்தியாவின் உயர்...
யாழ். செம்மணியில் மேலும் 3 மனித எலும்புக் கூட்டுத் தொகுதி அடையாளம்
யாழ். செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட, மூன்றாவது நாள் அகழ்வாய்வு பணியின் போது மேலும் மூன்று மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
நேற்றுவரை 24 மனித எலும்புக்கூட்டுத்தொகுதி அடையாளம்...
பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மனை வழிபட மீண்டும் தடை
யாழ். பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்துக்கு 35 வருடங்களின் பின்னர், கட்டுப்பாடுகள் இன்றி வழிபட நேற்று வெள்ளிக்கிழமை இராணுவத்தினர் அனுமதித்திருந்த நிலையில் இன்று சனிக்கிழமை மீள ஆலயத்துக்குச் செல்ல அனுமதி மறுத்துள்ளனர்.
உள்நாட்டுப்...