சீரற்ற காலநிலையால் 1,757 பேர் பாதிப்பு! 368 வீடுகள் சேதம்!
கொழும்பு உட்பட நாட்டில் 9 மாவட்டங்களில் நிலவும் அடை மழை, கடும் காற்றுடனான சீரற்ற காலநிலையால் 485 குடும்பங்களைச் சேர்ந்த 1,757 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒருவர் பலியாகியுள்ளதுடன், எட்டு பேர் காயமடைந்துள்ளனர்.
மரம் முறிவு உள்ளிட்ட...
நுவரெலியாவில் அடை மழை: கடும் காற்று: மரங்கள் முறிவு!
நுவரெலியா பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் வீசும் பலத்த காற்று காரணமாக, நேற்று நானுஓயா உட ரதெல்ல பிரதான வீதியில் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில், ஒரு வீடு...
ட்ரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கை மீதான தடை நிறுத்திவைப்பு
உலக நாடுகள் இடையேயான வர்த்தகத்துக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வரி உயர்வை அறிவித்தார். அவரின் இந்த வரி விதிப்பு நடவடிக்கைக்கு அமெரிக்காவின் சர்வதேச வர்த்தக நீதிமன்றம் தடை விதித்தது. அதை எதிர்த்து...
இனவழிப்பு நினைவுகூரலுக்கு இடமளிக்ககூடாது!
“ வடக்கில் இனவழிப்பு நினைவு கூரப்படுவது தவறான விடயமாகும். அதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.”- என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வலியுறுத்தினார்.
தனியார்...
பிரதமர் பதவியில் மாற்றம் வராது: என்பிபி மேலும் விஸ்தரிப்பு!
பிரதமர் பதவியில் மாற்றம் வராது எனவும், தேசிய மக்கள் சக்தி மேலும் விஸ்தரிக்கப்படும் எனவும் அமைச்சர் லால் காந்த தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்திக்குள் மோதல் மூண்டுள்ளது எனவும், பிரதமர் பதவியை மாற்றுவதற்காக அமைச்சரவை...
வடகிழக்கிலிருந்து அரசுக்கு எச்சரிக்கை சமிக்ஞை விடுப்பு!
வடக்கு, கிழக்கு பிரச்சினைக்கு பேச்சு ஊடாக தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதை உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் அரசாங்கத்துக்கு உணர்த்தியுள்ளன என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம்...
மரக்கறி விலைப்பட்டியல் (30.05.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (30) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
நாட்டின் பல இடங்களில் 100 மி.மீ. மழை! – 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!!
இன்று (30) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேலும் சப்ரகமுவ மாகாணத்திலும்...
வடக்கில் தமிழராட்சி: இன்று முக்கிய சந்திப்பு!
இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு யாழ்ப்பாணத்தில் நடை பெறவுள்ளது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ளுராட்சி சபைகளில் இணைந்து ஆட்சியமைப்பது...













