அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு வலியுறுத்து!
பல ஆண்டுகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில்...
பாகிஸ்தானின் 3 விமான தளங்களை இந்தியா தாக்கியதாக தகவல்!
இந்தியா - பாகிஸ்தான் இடையே எல்லையில் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், பாகிஸ்தானில் அமைந்துள்ள மூன்று விமான தளங்களை ட்ரோன் மற்றும் ஏவுகணைகளை கொண்டு இந்தியா தாக்கியதாக பாகிஸ்தான் தரப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து...
மே 13 புதிய தலைவர் தேர்வு: லிபரல் கட்சிக்குள் இரு முனை போட்டி!
ஆஸ்திரேலிய லிபரல் கட்சிக்குரிய புதிய தலைவர் அடுத்த வாரம் தெரிவுசெய்யப்படவுள்ள நிலையில், அப்பதவிக்கு கட்சிக்குள் வலுவான இருமுனை போட்டி நிலவுகின்றது.
துணைத் தலைவர் சுசான் லே மற்றும் கருவூல செய்தித் தொடர்பாளர் அங்கஸ் டெய்லர்...
புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளை நினைவுகூர விமல் அறைகூவல்
புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்ட நாளை நினைவுகூருவதற்கு நாட்டு மக்கள் அணிதிரள வேண்டும்.அதேபோல ஜனாதிபதியும் நினைவுகூர வேண்டும் - என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே...
மரக்கறி விலைப்பட்டியல் (10.05.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (10) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
8 மாதங்களுக்குள் 79 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள்: 52 பேர் சுட்டுக்கொலை!
இலங்கையில் 2024 செப்டம்பர் 21 முதல் 2025 மே 7 ஆம் திகதிவரையான காலப்பகுதியில் 79 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இக்காலப்பகுதியில் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் 52 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாதாள குழுக்களின் துப்பாக்கிக்சூடு மற்றும் ஏனைய...
“அரசியலுக்காகவே என்னை இலக்கு வைக்கின்றனர்” – கொட்டாஞ்சேனை தனியார் கல்வி நிறுவன உரிமையாளர் சிஐடியில் முறைப்பாடு!
கொட்டாஞ்சேனையில் மாணவியொருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட தனியார் கல்வி நிறுவனத்தின் உரிமையாளர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் நேற்று முறைப்பாடொன்றை பதிவுசெய்துள்ளார்.
தான் தேசிய மக்கள் சக்தியில் இருப்பதால் தனது பெயருக்கு...
பயங்கரவாத தடைச்சட்டம் 3 மாதங்களுக்குள் நீக்கம்!
நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டம் மூன்று மாதத்துக்குள் நீக்கப்படும்." - என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சியொன்றில் நேற்று காலை ஒளிபரப்பான விவாத நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து...
36 இடங்களை குறிவைத்த பாகிஸ்தானின் 300 ட்ரோன்களை வீழ்த்தியது இந்தியா!
இந்தியாவுக்குள் 36 இடங்களை குறிவைத்து தாக்குவதற்காக பாகிஸ்தான் செலுத்திய 300-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ராணுவம் வெற்றிகரமாக அழித்ததாக கர்னல் சோபியா குரேஷி விவரித்துள்ளார்.
‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்குப் பிந்தைய பாகிஸ்தான் ராணுவத்தின் வான்வழித் தாக்குதல்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு புத்துயிர் கொடுக்க அழைப்பு!
மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பாகச் செயற்பட அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது என்று அந்தக் கட்சியின் பதில் தலை...













