ஜனாதிபதியிடம் ஏழு கோரிக்கைகள் முன்வைப்பு!

0
ஜனாதிபதியிடம் ஏழு கோரிக்கைகள் முன்வைப்பு! உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை நடத்திய பயங்கரவாதக் குழுவின் தலைவர் என கருதப்படும் சஹ்ரானுக்கும், இராணுவப் புலனாய்வு பிரிவுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்...

குட்டி சபைகளில் ஆட்சியைக் கைப்பற்ற எதிரணிகளுக்கு ரணில் அழைப்பு

0
உள்ளுராட்சிசபைத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு பெரும்பான்மை கிடைக்கப்பெறபோவதில்லை. எனவே, சபைகளின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு எதிரணிகள் ஒன்றுபட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர்...

கடவுள் உள்ளமே ஒர் கருணை இல்லமே….!

0
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் மறைவுக்கு உலக அளவில் இரங்கல் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், அவரது எளிய வாழ்க்கை, மாதச் சம்பளம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. 12 ஆண்டுகள் கத்தோலிக்க திருச்சபையை வழிநடத்திய...

தேர்தல் ஆணைக்குழுமீது ஜீவன் குற்றச்சாட்டு!

0
தேர்தல் ஆணைக்குழுவின் சில செயற்பாடுகள் பக்கச்சார்பானவையாக அமைந்துள்ளன என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் குற்றஞ்சாட்டியுள்ளார். அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும், தேர்தல் ஆணைக்குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது. இக்...

பாப்பரசர் பிரான்சிஸின் ஆன்மீகத் தலைமைத்துவம் அனைத்து மக்களின் இதயங்களைத் தொட்டுள்ளது

0
உலகளாவிய ரீதியில் தார்மீகத்தின் இருப்புக்கு வழிகாட்டியாகவும், அமைதி, நீதி மற்றும் இரக்கத்திற்காக ஆழமாகவும் கண்ணியமாகவும் குரல் கொடுத்த பரிசுத்தப் பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்கு இலங்கை மக்கள் சார்பாக எனது இரங்கலை...

சஹ்ரானுக்கும், ராணுவ உளவு பிரிவுக்கும் இடையிலான தொடர்பு குறித்து விசாரணை வேண்டும்!

0
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை மேற்கொண்ட பயங்கரவாத குழுவின் தலைவர் எனக் கருதப்படும் சஹ்ரானுக்கும், இராணுவ புலனாய்வுபிரிவிற்கும் இடையிலான தொடர்புகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என பேராயர் மல்கம் ரஞ்சித் கோரிக்கை...

போப் பிரான்சிஸ் காலமானார்!

0
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் தனது 88 ஆவது வயதில் வத்திக்கானில் இன்று காலமானார். உலகம் முழுதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர் போப் பிரான்ஸில் உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும்...

எல் போர்ட் காரர்கள்: என்பிபிமீது ரணில் விசமர்சனக் கணை தொடுப்பு!

0
எல் போர்ட் காரர்கள்: என்பிபிமீது ரணில் விசமர்சனக் கணை தொடுப்பு! 'நாடாளுமன்றத் தேர்தலின்போது எல் போர்ட் காரர்களை தெரிவுசெய்ய வேண்டாம் எனவும், அனுபவம் மிக்கவர்களை சபைக்கு அனுப்புமாறு கோரினேன். எனினும், எல் போர்ட் காரர்கள்...

வர்த்தகப்போர்: சீனா விடுத்துள்ள எச்சரிக்கை!

0
தங்களுக்கு பாதகம் ஏற்படுத்தும் விதமாக, அமெரிக்காவுடன் பொருளாதார ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் உலக நாடுகளை கடுமையாக எதிர்ப்போம் என்று சீனா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜனாதிபதியாக பொறுப்பேற்ற முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும்...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...