மன்னார், இராமேஸ்வரம் படகு சேவை விரைவில் ஆரம்பம்!
மன்னாருக்கும், இராமேஸ்வரத்துக்கும் இடையிலான படகு சேவை விரைவில் மீண்டும் ஆரம்பமாகவுள்ளது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
மன்னாரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார்.
இது தொடர்பில்...
காதலன் நீரில் மூழ்கி பலி: காதலி உயிர்மாய்ப்பு – யாழில் சோகம்!
காதலன் நீரில் மூழ்கி பலி: காதலி உயிர்மாய்ப்பு - யாழில் சோகம்!
தாமரைப்பூ பறிக்கும்போது காதலன் நீரில் மூழ்கி உயிரிழந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு, கவலையில் காதலி தவறான முடிவெடுத்து உயர்மாய்துள்ளார்.
யாழ். வரணி பகுதியை...
இனவாதம் தலைதூக்க இடமளியோம்: யாழில் ஜனாதிபதி உறுதி!
யாழ். தையிட்டி, திஸ்ஸ விகாரையை மையப்படுத்தி வடக்கிலும், தெற்கிலும் முன்னெடுக்கப்பட்டுவரும் அரசியல் நிறுத்தப்பட்டால் அப்பிரச்சினைக்கு இலகுவில் தீர்வு காண முடியும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
நாட்டில் இனவாதம் தலைதூக்குவதற்கு இடமளிக்கப்போவதில்லை. அதனை...
பாதுகாப்பு என்ற போர்வையில் மக்களின் காணிகளை கையகப்படுத்தி வைத்திருக்க முடியாது!
" பாதுகாப்பு காரணங்களுக்காக மக்களின் காணிகள் கையகப்படுத்தப்பட்டன. தற்போது போர் இல்லை. எனவே, பாதுகாப்பு என்ற போர்வையில் மக்களின் காணிகளை அரசாங்கம் கையகப்படுத்தி வைத்திருக்க முடியாது. விடுவிக்ககூடிய அனைத்து காணிகளையும் நாம் விடுவிப்போம்."...
ஸ்ரீ தலதா வழிபாடு நாளை முதல் ஆரம்பம்!
"சிறி தலதா வழிபாடு" நாளை முதல் ஆரம்பம்
16 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் “சிறி தலதா வழிபாடு” நாளை (18) ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதன் ஆரம்ப நிகழ்வு, நாளை (18) பிற்பகல் 12.30 மணியளவில் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், இதில்...
தலவாக்கலையில் கம்பி வலையில் சிக்கி சிறுத்தை உயிரிழப்பு!
தலவாக்கலை லிந்துலை மட்டுக்கலை தோட்டத்திலுள்ள காய்கறி தோட்டத்திற்கு அருகாமையில் சிறுத்தை ஒன்று கம்பி வலையில் சிக்கி உயிரிழந்துள்ளதாக ரந்தெனிகல கால்நடை பிரிவின் கால்நடை வைத்தியர் அகலங்க பினிடிய தெரிவித்தார்.
பன்றி போன்ற விலங்குகளை பிடிக்க...
படகு கவிழ்ந்து 50 பேர் பலி: கொங்கோ நாட்டில் சோகம்!
மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோ குடியரசின் வடமேற்கு பகுதியில் பயணிகள் படகொன்று விபத்திற்குள்ளானதில் சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.
படகில் தீப்பரவல் ஏற்பட்டதை தொடர்ந்தே படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாக...
ஹெரோயின் போதைப்பொருளுடன் ஹாலிஎலயில் ஒருவர் கைது!
ஹாலிஎல பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் நேற்று ( 16)ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹாலிஎல என பொலிஸார் தெரிவித்தனர்.
கெடவல வீதி , துனுவங்கிய, சமகிபுர, ஹாலிஎல பகுதியை சேர்ந்த 32 வயதுடைய நபரே...
பிள்ளையானுக்காக கம்மன்பில களமிறங்கியதன் பின்னணி என்ன?
' பிள்ளையானின் சட்டத்தரணியாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில செயல்படுவதுகூட ஒரு வகையான அரசியல் சூழ்ச்சியாகும். எனினும், எமது ஆட்சியின்கீழ் கடந்த கால சம்பவங்களின் முடிச்சுகள் அவிழ்க்கப்படும்." - என்று அமைச்சரவைப் பேச்சாளரும்,...












