தலதாமாளிகைமீதான தாக்குதல் குறித்து ஜே.வி.பி. மன்னிப்பு கோராதது ஏன்?
யாழ். நூலகம் எரிக்கப்பட்டமை தொடர்பில் கதைக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, தலதாமாளிகைமீது ஜே.வி.பியினர் மேற்கொண்ட குண்டு தாக்குதல் தொடர்பில் மன்னிப்பு கோராமல் இருப்பது ஏன் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்...
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு நாமல் வலியுறுத்து!
மன்னாரில் நீதிமன்றத்துக்கு வெளியில் துப்பாக்கிச்சூடு நடக்கின்றது. கொழும்பில் நீதிமன்றத்துக்கு உள்ளேயே நடக்கின்றது.
நிலைமை இவ்வாறு இருந்தால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வருவார்களா? எனவே, தேசிய பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் - என்று நாடாளுமன்ற உறுப்பினர்...
நானுஓயாவில் விபத்து: ஒருவர் காயம்!
நானுஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நுவரெலியா - தலவாக்கலை ஏ - 7 பிரதான வீதியில் பங்களாவத்த பகுதியில் இன்று வியாழக்கிழமை (20) காலை 8.00 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்து...
உக்ரைன் ஜனாதிபதி சர்வாதிகாரி: ட்ரம்ப் விளாசல்!
உக்ரைன் ஜனாதிபதியை சர்வாதிகாரியென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.
ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்தன.
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றுள்ள நிலையில், ரஷியா உடனான உறவை...
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை!
நாட்டில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மஹரகம...
பாதாள குழுக்கள் ஒடுக்கப்படும்: அநுர அரசு உறுதி!
நாட்டில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும், பாதாள குழுக்களின் செயற்பாடுகளை ஒடுக்குவதற்குரிய நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றன என்று ஆளுங்கட்சி பிரதம கொறடாவான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற...
யாழ். நூலகத்தை எரித்தவர்களை கண்டுபிடியுங்கள்!
" யாழ். நூலகத்தை எரித்தவர்களை கண்டுபிடித்து, அவர்களுக்கு தண்டனை வழங்குவதற்காக விசாரணைக்குழுவொன்றை அமைக்க வேண்டும்." - என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்தார்.
நாடாளுமன்றத்தில்...
ஒரே முறையில் பணயக்கைதிகளை விடுவித்து நிரந்தர போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் பச்சைக்கொடி!
நிலையான போர் நிறுத்தத்துக்காக எஞ்சியுள்ள அனைத்து பணயக் கைதிகளையும் விடுவிக்கும் பரிந்துரையை ஹமாஸ் முன்வைத்துள்ளது.
இரண்டாம் கட்ட காசா போர் நிறுத்தம் தொடர்பான தனது திட்டத்தை வெளியிடும் வகையில் ஹமாஸ் பேச்சாளர் இந்த தகவலை...
ரயில் மோதி 5 காட்டு யானைகள் பலி!
மட்டக்களப்பு - கொழும்பு ரயில் மார்க்கத்தில் கல் ஓயா பகுதியில் காட்டு யானைக் கூட்டத்துடன் மீனகயா கடுகதி ரயில் மோதி தடம்புரண்டுள்ளது.
இன்று வியாழக்கிழமை (20) இடம்பெற்ற இந்த சம்பவத்தின் போது 5 யானைகள்...













