நாடாளுமன்றம் வருமாறு ரணிலுக்கு அழைப்பு!
எதிரணிகளை வழிநடத்துவதற்காக நாடாளுமன்றம் வருமாறு விடுக்கப்பட்ட அழைப்பை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார்.
எதிரணி உறுப்பினர்களுடன் நடைபெற்ற சந்திப்பின்போதே மேற்படி கோரிக்கை ரணிலிடம் முன்வைக்கப்பட்டுள்ளது.
எனினும், நாடாளுமன்றம் வருவதற்குரிய திட்டம் தன்னிடம் இல்லை எனவும்,...
மரக்கறி விலைப்பட்டியல் (16.02.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (16) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
ஊடகர் பாரதிக்கு மலையகத்தில் அஞ்சலி!
மூத்த ஊடகவியலாளர் அமரர். இராஜநாயகம் பாரதி அவர்களுக்கு , நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு 15.02.2025. இன்று , காசல்ரீ பகுதியில் உள்ள சமஹவுஸ் விருந்தகத்தில் நடைபெற்றது.
நுவரெலியா...
ஓமான் பறக்கிறார் ரணில்!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை ஓமான் செல்கின்றார்.
அந்நாட்டில் நடைபெறும் மாநாடொன்றில் சிறப்புரையாற்றுவதற்காகவே அவர் அங்கு செல்கின்றார்.
எதிர்வரும் புதன்கிழமை ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பவுள்ளார்.
அதன்பின்னர் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என தெரியவருகின்றது.
ஹோட்டலுக்குள் அடிதடி: சமரசத்துக்கு அர்ச்சுனா சம்மதம்!
ஹோட்டலுக்குள் அடிதடி: சமரசத்துக்கு அர்ச்சுனா சம்மதம்!
நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் , நபர் ஒருவரை தாக்கிய பிரச்சனை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் வைத்து இரு தரப்பினரதும் சம்மதத்துடன் சமரசமாக முடித்து வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள...
ஐதேகவில் நவீனுக்கு முக்கிய பதவி!
ஐக்கிய தேசியக் கட்சியின் உப தவிசாளராக நவீன் திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று நடைபெற்ற ஐதேகவின் மத்திய செயற்குழு கூட்டத்திலேயே இது தொடர்பான நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின்...
தமிழ் மக்களின் நம்பிக்கையை வென்றுள்ளோம்!
" தமிழ் மக்களின் அன்பையும், நம்பிக்கையையும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பெற்றுள்ளது." என்று ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர்...
17 ஆம் திகதி பல நல்ல செய்திகள் வரும்….!
நாட்டில் நிலவும் பல பிரச்சினைகளுக்கு எதிர்வரும் 17 ஆம் திகதி சிறந்த தீர்வு கிடைக்கும் என்று பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும்...
உக்ரைன் அணு உலைமீது ரஷ்யா தாக்குதல்?
உக்ரைனின் செர்னோபில் அணு உலை மீது ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த நாட்டு ஜனாதிபதி ஜெலன்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார்.
சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக இருந்த உக்ரைனின் செர்னோபில் பகுதியில் கடந்த 1977-ஆம் ஆண்டில்...
சீனாவுக்கு கடிவாளம்: குவாட் கூட்டணியை வலுப்படுத்த வியூகம்!
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய குவாட் கூட்டமைப்பு வலுப்படுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
அமெரிக்க ஜனாதிபதியுடன் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த...












