மலையக முத்திரையை ரஜினியிடம் வழங்கிய செந்தில் தொண்டமான்
இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் விஜயவாடாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்தார்.
இலங்கையில் உள்ள தோட்ட சமூகத்தின் 200வது ஆண்டுக்கான நினைவு முத்திரையை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு வழங்கி...
ஆசிரியர் உதவியாளர் போட்டி பரீட்சைக்கு வழிகாட்டல் வகுப்புகள்
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள ஆசிரியர் உதவியாளர் போட்டி பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் சகலருக்கும் இலவசமாக தொடர் பரீட்சை வழிகாட்டல் பயிற்சி வகுப்புகளை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்...
மக்களுக்காக களமிறங்கும் கட்சியே காங்கிரஸ்!
மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட முள்ளுகாமம், லக்ஸபான, வாழமலை, ஸ்ரஸ்பி மற்றும் ஸ்டொக்கம் ஆகிய தோட்டப்பகுதிகளுக்கு இதொகாவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் களப்பயணம் மேற்கண்டார்.
மக்களை சந்தித்து...
ரயிலில் பயணித்த வெளிநாட்டு யுவதி சுரங்கத்தில் மோதி படுகாயம்
கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கிப் வந்து கொண்டிருந்த உடரட்ட மெனிக்கே ரயிலில் நேற்று (15) பயணித்த வெளிநாட்டு யுவதி ஒருவர் புகையிரதத்தில் இருந்து ரயில் பாதையில் உள்ள சுரங்கத்தில் மோதி விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்துள்ளதாக...
மரக்கறி விலைப்பட்டியல் (16.06.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று ( 16) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
ரயில் தடம்புரள்வு: மலையக ரயில் சேவை பாதிப்பு
டிக்கிரிமெனிக்கே புகையிரதம் தடம் புரண்டதால் மலையக புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவுள்ளது.
கொழும்பிலிருந்து நானுஓயா நோக்கி நேற்று 15ம் திகதி புறப்பட்டு வந்த புகையிரதம் தலவாக்கலைக்கும் வட்டகொடைக்கும் இடையில் இரவு 9.30...
எங்கள் ஆட்சியில் ஐஎம்எப் ஒப்பந்தம் மறுசீரமைக்கப்படும்
" இந்நாட்களில் சில அரசியல் கட்சிகள் IMF உதவி இல்லாமல் பயணிக்க முடியும் என கூறுகின்றன. இந்த முட்டாள்தனமான கதையை நம்பி ஏமாற வேண்டாம் என்று 220 இலட்சம் மக்களிடமும் கேட்டுக்கொள்கிறேன். உலகப்...
இலங்கை விஜயத்தின்போது தமிழ்க் கட்சிகளை சந்திப்பார் இந்திய வெளிவிவகார அமைச்சர்
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் எதிர்வரும் 20 ஆம் திகதி இலங்கை வருகை தரவுள்ளார் என தெரியவருகின்றது.
இவ்விஜயத்தின்போது ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடன் அவர் பேச்சு நடத்தவுள்ளார்.
அத்துடன், தமிழ்த்...
மொட்டு கட்சியின் ஆதரவு ரணிலுக்கு?
ஜனாதிபதி தேர்தலின்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவு ரணில் விக்கிரமசிங்கவுக்கு கிடைக்கப்பெறக்கூடும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அத்துடன், வடக்கு, கிழக்கு மக்களின் நம்பிக்கைக்குரிய...
ருமேனியாவில் தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி 130 இலட்சம் ரூபா மோசடியில் ஈடுபட்டவர் கைது
ருமேனியாவில் தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி இடம்பெற்ற பாரிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பில் தகவல்கள் அம்பலமாகியுள்ளன.
இது தொடர்பில் மாத்தறையில் நிறுவனமொன்றை நடத்திச்சென்ற சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
சந்தேகநபர்...