கம்மன்பில போட்ட அரசியல் குண்டை செயலிழக்க வைத்த விஜித
அரசியல் பழிவாங்கலுக்காக நியமிக்கப்பட்ட அல்விஸ் குழுவென்பது முழு அதிகாரம்கொண்ட விசேட ஜனாதிபதி ஆணைக்குழு அல்ல. அரசியல் நோக்கம் கொண்ட அந்த விசாரணையை அறிக்கையை நாம் ஏற்கமாட்டோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில்...
ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவை கைது செய்ய பிடியாணை!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தரான முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று பிடியாணை பிறப்பித்துள்ளது.
ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, வரத்தக அமைச்சராக பதவி வகித்த...
விலையேற்றம்தான் அநுர கூறிய மாற்றமா? ராதா சீற்றம்
" நாட்டின் சந்தையில் தற்பொழுது தேங்காய் விலை அதிகரித்துள்ளது. பாக்கின் விலை அதிகரித்துள்ளது. முட்டை ஒன்று 30 ரூபாய்க்கு தருவதாக சொன்னார்கள். ஆனால் தற்பொழுது 50 ரூபாய்க்கு அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுகிறது....
குளவிக்கொட்டு: பசறையில் அறுவர் பாதிப்பு
பசறை - டெமேரியா ஏ தோட்டத்தில் முதலாம் பிரிவில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த 6 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகி பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
46,40,64,55 வயதுடைய நான்கு பெண்களும் 46,51 வயதுடைய இரண்டு...
மடூல்சீமையில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி!
குளவிக்கொட்டுக்கு இலக்காகி வயோதிபர் பலி!
மடூல்சீமை - பிட்டமாறுவ பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக மடூல்சீமை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிட்டமாறுவ கல்பொத்தவெல பகுதியில் வசிக்கும் 85 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...
செய்யாத குற்றத்திற்காக 58 ஆண்டுகள் சிறைவாசம்! தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்ட காவல்துறை!
செய்யாத குற்றத்திற்காக 58 ஆண்டுகள் சிறையில் இருந்த நபரிடம் ஜப்பான் காவல்துறை தலைவர் ஒருவர் நேரில் சென்று மன்னிப்பு கேட்டுள்ளார்.
ஜப்பானைச் சேர்ந்தவர் ஐவா ஹகாமடா (88). முன்னாள் குத்துச் சண்டை வீரரரான இவர்,...
மரக்கறி விலைப்பட்டியல் (23.10.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (23) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
இரத்மலானையில் துப்பாக்கிச் சூடு
இரத்மலானை ரயில் முற்றத்தில் இன்று (23) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
கொள்ளையர்கள் சிலர் ரயில் முற்றத்திற்கு பிரவேசித்து, அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த ரயில்வே பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை தாக்கி...
லலித், குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் யாழ். தவிர்ந்த எந்த நீதிமன்றிலும் முற்படத் தயார்
லலித், குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் தவிர்ந்த எந்தவொரு நீதிமன்றிலும் சாட்சியமளிக்கத் தான் தயாராக இருக்கிறார் என்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தனது இந்த நிலைப்பாட்டை சட்டத்தரணி...
தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ. 25,000 தீபாவளிக் கொடுப்பனவு!
தீபாவளி பண்ணிடிகையை முன்னிட்டு பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 25000 ரூபா முற்பணம் நாளை முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
" தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக தீபாவளி கொண்டாடப்படுகிறது....












