கொழும்பில் சஜித்தை முந்துவாரா ஹர்ஷ டி சில்வா?
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது . கூட்டணியில் இருந்து சம்பிக்க ரணவக்க வெளியேறியுள்ள நிலையில் மேலும் சில உறுப்பினர்கள் அதிருப்தி நிலையில் உள்ளனர். கூட்டணியில் மட்டும் அல்ல...
ஈரான் தாக்குதலை சமாளிக்க இஸ்ரேலுக்கு ஏவுகணை வழங்கிய அமெரிக்கா
ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தினால், அதை நடுவானில் இடைமறித்து அழிக்க இஸ்ரேலுக்கு ‘தாட்’ஏவுகணைகளை அமெரிக்கா வழங்கியுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் லாய்ட் ஆஸ்டின் தெரிவித்தார்.
காசாவில் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்...
மரக்கறி விலைப்பட்டியல் (22.10.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (22) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
மஹிந்தவின் சாதனையை முறியடிப்பாரா ஹரிணி?
2020 பொதுத்தேர்தலில் குருணாகலை மாவட்டத்தில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ச 5 லட்சத்து 27 ஆயிரத்து 364 வாக்குகளைப் பெற்றார். இலங்கை அரசியல் வரலாற்றில் பொதுத்தேர்தலில் வேட்பாளர் ஒருவர் பெற்ற அதிகூடிய விருப்பு வாக்காக...
வடக்கு – கிழக்கு அபிவிருத்தி நிதியத்தை உருவாக்குவது குறித்து பிரதமருடன் பேச்சு
"வடக்கு - கிழக்கு அபிவிருத்தி நிதியத்தை உருவாக்குவது தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் கடந்த வாரம் கலந்துரையாடியிருக்கின்றோம். நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் இது சம்பந்தமாக முன்னெடுப்புகளை மேற்கொள்வது தொடர்பாக சில இணக்கப்பாடுகளும் எட்டுப்பட்டுள்ளன."
-...
இன்று இடியுடன் கூடிய மழை!
மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடக்கு மாகாணங்களில்...
தேர்தல் முடிந்ததும் பிரதமர் பதவியில் மாற்றம் வருமா?
பொதுத்தேர்தலின் பின்னர் அமையும் புதிய அரசாங்கத்தில் பிரதமர் பதவியில் மாற்றம் வராது என்று அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
25 பேரடங்கிய புதிய அமைச்சரவையில் பிரதமர் பதவி கலாநிதி ஹரினி அமரசூரியவுக்கே வழங்கப்படும் எனவும்...
கட்சி தாவினார் தமிதா!
நடிகையும், அரசியல் ஆர்வலருமான தமிதா அபேரத்ன, எதிர்வரும் பொதுத் தேர்தலில் தபால் பெட்டி சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக தேசியக் கூட்டமைப்பில் (DNA) இணைந்ததுடன், ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து (SJB) விலகுவதாக அறிவித்துள்ளார்.
எஸ்.ஜே.பி.யின் தலைவர்...
மாமியாரை தாக்கிவிட்டு பணத்தை கொள்ளையிட்ட மருமகனுக்கு மறியல்!
நமுனுகுல தன்னகும்புர மேற்பிரிவில் தனது மாமியாரை தாக்கி விட்டு பணம் ,நகைகள் ஆகியவற்றை திருடியதாக சந்தேகிக்கப்படும் சந்தேக நபரை கைது செய்து இன்றைய தினம் பசறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போது...
பெப்ரவரி மாதம் பாதீடு முன்வைப்பு: சம்பள உயர்வு குறித்தும் ஆராய்வு!
2025 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் எதிர்வரும் மார்ச் மாதம் முன்வைக்கப்படும் எனவும், அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது எனவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
தங்கலை பகுதியில்...













