தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு: தொழில் அமைச்சருக்கு பாராட்டு!
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்தும் நடவடிக்கையின் போது சர்வதேச தொழிலாளர் அமைப்பின் சமூக அபிவிருத்திக் கொள்கையைப் பின்பற்றியமைக்காக அமைச்சர் மனுஷ நாணயக்காரவை சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பணிப்பாளர் நாயகம் பாராட்டினார்.
தற்போது ஜெனிவாவில் நடைபெற்று...
தமிழரசுக் கட்சியுடன் அநுர அவசர சந்திப்பு: ஜனாதிபதி தேர்தல் குறித்து ஆராய்வு
தேசிய மக்கள் சக்தியினருக்கும் தமிழரசுக் கட்சியினருக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இன்று காலை யாழில் நடைபெற்றது.
யாழ்ப்பாணத்திற்கு விஐயம் செய்துள்ள அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான குழுவினர் மாவை சேனாதிராசா தலைமையிலான தமிழரசுக் கட்சியினரை சந்தித்து...
12 ஆம் திகதி அதிபர், ஆசிரியர்கள் போராட்டம்!
சம்பள முரண்பாட்டை தீர்க்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்வரும் ஜுன் மாதம் (12) ஆம் திகதி சகல ஆசிரியர்கள் , அதிபர்களும் போராட தயாராக வேண்டும் என ஒன்றினைந்த அதிபர் ஆசிரியர் கூட்டமைப்பு...
சஜித் நயினாதீவில் வழிபாடு
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று செவ்வாய்க்கிழமை (11)
நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவிலுக்கு விஜயம் செய்து விசேட வழிபாடுகளை மேற்கொண்டார்.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளர்...
அதிகாரப்பகிர்வு குறித்து சிங்கள மக்களையும் தெளிவுபடுத்துக
“ அதிகாரப்பகிர்வு சம்பந்தமான உங்களுடைய நிலைப்பாட்டைத் தெட்டத் தெளிவாகத் தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல சிங்கள மக்களுக்கும் விபரமாக எடுத்துச் சொல்லுங்கள்." - இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் தான் நேரில் கோரிக்கை...
ஹட்டன் – கொழும்பு வீதியில் விபத்து: 10 பேர் காயம்
ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் தியகல பகுதியில் வேனொன்றும், தனியார் பஸ்சும் இன்று காலை நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.
வேனில் பயணித்த இருவரும், பஸ்ஸில் பயணித்த எட்டு...
13 குறித்து தமிழ்த் தலைவர்களிடம் சஜித் கூறியது என்ன?
அரசமைப்பின் பிரகாரம் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள அனைத்தையும் நடைமுறைப்படுத்துவேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
வடக்குக்கு 5 நாள் பயணமாக வருகை தந்துள்ள இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...
குறுக்கு வழியிலேயே எம்மிடமிருந்து ஆட்சியை பறித்தனர்
நாட்டை பிளவுபடுத்தாமல் ஒற்றையாட்சியை பாதுகாக்கவே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு மக்கள் ஆணை வழங்கினர். அந்த ஆணையை தவறாகவே சிலர் பறித்தெடுத்தனர். அதனை நிச்சயம் நாம் மீளப்பெறுவோம் - என்று ஸ்ரீலங்கா பொதுஜன...
இலங்கை வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு
இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
புதுடில்லி சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்திய சிரேஷ்ட அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கருக்கும் இடையிலான சந்திப்பின்போதே இந்த...