சிறுவனை கொடூரமாக தாக்கியவர் கைது: இரு பெண்களும் சிக்கினர்
சிறுவன் ஒருவர் கொடூரமாக தாக்கப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகி இருந்தது.வெலி ஓயா பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையிலேயே இக்கைது...
தெற்கு அரசியலில் ஏற்படபோகும் அதிரடி மாற்றங்கள்
தெற்கு அரசியலில் முக்கியமான சில திருப்பங்கள் நடைபெறும் மாதமாக இம்மாதம் அமையவுள்ளது என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கொழும்பில் முக்கிய சில அரசியல் சந்திப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன எனவும், இச்சந்திப்புகளின்போது எட்டப்படும் முடிவுகளின் அடிப்படையிலேயே...
மின் கம்பத்துடன் மோதி பஸ் விபத்து
கொழும்பு - பதுளை பிரதான வீதியில் பலாங்கொடை ஹல்பே பகுதியில் 33, 000 அதிவேக மின் கம்பத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று மோதியதில் மின்கம்பம் உடைந்து வீதியில் விழுந்துள்ளது.
இதன்...
பல லட்சங்களை மோசடி செய்த போலி வைத்தியர் கைது!
போலி ஆவணங்களை உருவாக்கிக் காண்பித்து மருத்துவர் என அறிமுகப்படுத்தி கனடாவில் உள்ள ஒருவரிடம் ஒரு கோடியே 42 லட்சம் ரூபா மோசடி செய்த குற்றச்சாட்டில் ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்...
ஐ.எம்.எப். ஒப்பந்தத்தை மீறினால் நாடு பின்னோக்கியே செல்லும்
சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தங்கள் மீறப்படுமானால் நாடு பின்னோக்கிச் செல்லும். எனவே அந்த உடன்படிக்கைகள் அனைத்தையும் அமுல்படுத்த, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பொருளாதார பரிமாற்ற சட்டமூலத்திற்கு ஆதரவளிக்க வேண்டியது அனைவரினதும் பொறுப்பு என ஜனாதிபதி...
நாட்டை சரியான பாதையில் வழிநடத்தகூடிய ஒரே தலைவர் ரணில்
பொருளாதாரப் பிரச்சினைகளை நிறைவு செய்து, நாட்டை சரியான பாதையில் வழிநடத்தக் கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாத்திரமே எனவும் எனவே, மக்கள் ஆதரவுடன் மீண்டும் ஜனாதிபதியாக அவர் தெரிவு செய்யப்பட்டு...
சம்பளப் பிரச்சினைக்கு நிலையான தீர்வு அவசியம்
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை தடுப்பதற்காக சட்ட ரீதியாக பெருந்தோட்டக் கம்பனிகள் முன்னெடுத்த முயற்சி தோல்வி கண்டுள்ளது. நீதி வென்றுள்ளது. பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்காக இ.தொ.கா எவ்வழியிலும் போராடும் என்பதற்கு இது மற்றுமொரு சான்றாகும்...
ஜனாதிபதி வேட்பாளர் யார்? 17 ஆம் திகதி மஹிந்த விசேட அறிவிப்பு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் 17 ஆம் திகதி விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார் என நம்பகரமான அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
அந்த விசேட அறிவிப்பு...
வெள்ள அனர்த்தம் பார்க்க படகில் சென்ற இளைஞர் மின்சாரம் தாக்கி மரணம்
வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட ஆற்றில் வினோதப் பயணம் சென்ற இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவத்தில் 22 வயதான தமித் குமார என்ற இளைஞரே பலியாகியுள்ளார்.
இச்சம்பவம் பற்றி தெரிய...
பசறையில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!
பசறை , தெஹிகிடகம பகுதியில் இன்று (04) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 720 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
பசறை பொலிஸார் மற்றும் ஆக்கரத்தன்ன விசேட அதிரடிப்படையினர்...