மாணவன்மீது தோட்ட அதிகாரிகள் தாக்குதல் ! நீதிகோரி மக்கள் போராட்டம்!!
இரத்தினபுரி, நிவித்திகல இ/நிரியெல்ல தமிழ் வித்தியாலயத்தில் சாதாரண தர வகுப்பில் கல்வி பயிலும் மாணவர் மீது பாடசாலை நேரத்தில், தோட்ட கள அதிகாரிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்ட மாணவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதல்...
ஜனாதிபதி தேர்தலில் சஜித் முன்னிலையில்: ஞானசார தேரர் தகவல்
ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவே முன்னிலையில் இருக்கின்றார் என்று பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
அத்துடன், ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமது அமைப்பு விரைவில் ஊடக...
மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் பொகவந்தலாவையில் கைது!
சட்டவிரோதமான முறையில் மரக்கறி தோட்டப்பகுதியில் மாணிக்ககல் அகழ்வில் ஈடுப்பட்ட ஐந்து சந்தேகநபர்கள் பொகவந்தலாவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மரக்கறி தோட்டத்தில் சிலர் பாரிய குழிகள் தோண்டி சுற்றுச்சூழலை நாசம் செய்வதாக...
மொட்டின் அரசியல் படையணி தளபதி ரணிலுக்கு ஆதரவு!
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கபோவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.
அநுராதபுர மாவட்டத்தில் கட்சி ஆதரவாளர்களிடம் கருத்துகோரிய பின்னரே அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
மொட்டு கட்சியின்...
பந்துல குணவர்தனவும் ரணிலுக்கு ஆதரவு!
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் கட்சி சார்பில் வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கு மொட்டு கட்சி தீர்மானித்துள்ளது.
இதனால் அக்கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள்...
நல்லூர் கந்தன் பெருந்திருவிழா 9 ஆம் திகதி ஆரம்பம்!
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந் திருவிழாவிற்கான கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்றையதினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன், பந்தற்கால் நாட்டுதல் நடைபெற்று, பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை...
கட்சிகள் என்ன முடிவெடுத்தாலும் மக்கள் ஆதரவு ரணிலுக்கே
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகள் எத்தகைய முடிவுகளை எடுத்தாலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பேராதரவு வழங்கும் முடிவை நாட்டு மக்கள் எடுத்துவிட்டனர் - என்று ஜனாதிபதியின் கீழ் இயங்கும்...
குளவிக்கொட்டு: 12 பேர் பாதிப்பு
எட்டம்பிடிய பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி 12 பேர் எட்டம்பிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
4 ஆண்களும் 8 பெண்களுமே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
குளவிகூடுமீது கழுகு மோதியதால் குளவிகள் கலைந்து,...
தோட்ட பகுதி பாடசாலைகளை மேம்படுத்த மேலும் 300 மில்லியன் வழங்குகிறது இந்தியா!
பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக இந்திய அரசு 300 மில்லியன் ரூபா வழங்கி இருந்தது. அந்த தொகையை 600 மில்லியன் ரூபாவாக இந்தியா அதிகரித்துள்ளது.
இதற்கடைய ஏற்புடைய ஆவணங்களில் கையொப்பமிடுவதற்காக...