சர்ச்சைக்குரிய வழக்குகள் தொடர்பில் சட்டமா அதிபருடன் ஜனாதிபதி கலந்துரையாடல்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சட்டமா அதிபர் உள்ளிட்ட சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (06) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
சட்டத்தை அமுல்படுத்துவதற்காக செயற்படும் அனைத்து நிறுவனங்களுடனும் இணைந்து செயற்படுவதன் முக்கியத்துவத்தையும்...
அரச கரும மொழிகள் ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக நிமல் ஆர். ரணவக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
அரச கரும மொழிகள் திணைக்களத்தின் ஏனைய உறுப்பினர்களாக பேராசிரியர் ஆர். எம். டபிள்யூ. ராஜபக்ச, பேராசிரியர்...
போர் களத்தில் ஏஐ ரோபோக்கள்: சீனா கூறுவது என்ன?
மனிதர்களைப்போல ஏஐ ரோபோவால் போர்களத்தில் செயல்பட முடியாது என சீன இராணுவம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஏஐ தொழில்நுட்பம் மனிதர்களுக்கு உதவும் கருவியாக மட்டுமே இருக்க வேண்டும் என்றும், மனிதர்களுக்கு மாற்றாக இருக்கக் கூடாது எனவும் சீன...
விபத்தில் 12 வயது சிறுமி பலி!
இராஜாங்கனை பகுதியில் முச்சக்கர வண்டியொன்று பஸ்ஸூடன் மோதி விபத்துக்குள்ளானதில் 12 வயதான சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.
முச்சக்கர வண்டி வீதியில் சென்று கொண்டிருந்த நாயொன்றுடன் மோதவிருந்த நிலையில் அதனை தடுப்பதற்கு முற்பட்ட வேளை வீதியில் குடைசாய்ந்து...
ஜனாதிபதி அநுர 13 ஆம் திகதி சீனா பயணம்!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 13 ஆம் திகதி சீனாவுக்கு பயணம் மேற்கொள்கின்றார் என இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அநுரவின் இரண்டாவது வெளிநாட்டு பயணம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம்...
பண்டாரவளையில் விபத்து: மூவர் காயம்!
பண்டாரவளை நகரில் நேற்று (05) பிற்பகல் பொலரோ ரக கெப் வண்டியொன்று 150 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.
பண்டாரவளை அத்வல்லபிட்டிய பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச்...
கனடா பிரதமர் விரைவில் இராஜினாமா?
கனடா பிரதமர் ஜஸ்டின்ட்ரூடோ, விரைவில் பதவி விலகவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
பதவி விலகல் குறித்து அவர் இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை என்றபோதிலும், அது பற்றி தீவிரமாக பரிசீலித்துவருகின்றார் என அவருக்கு நெருக்கமான...
அரிசி விற்பனையிலிருந்து விலக தீர்மானம் – கொட்டகலை ஐக்கிய வர்த்தகர்கள் சங்கம்
தங்களுக்கு கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்பனை செய்வதற்கு முடியாத நிலை ஏற்பட்டுள்ளமை காரணமாக, அதற்கான உரிய தீர்வை வழங்குமாறு கோரி கொட்டகலை ஐக்கிய வர்த்தகர்கள் சங்கம் ஜனாதிபதிக்கும் வர்த்தக அமைச்சருக்கும் கடிதம் ஒன்றை...
நாளை கூடுகிறது நாடாளுமன்றம்!
2025 ஆம் ஆண்டுக்கான முதல்வார நாடாளுமன்றக் கூட்டத்தொடர் எதிர்வரும் 07 ஆம் திகதி ஆரம்பமாகும் நிலையில், முக்கிய சில விடயங்கள் தொடர்பில் சூடான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜனவரி 10 ஆம் திகதிவரை...













