சீரற்ற காலநிலையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரிப்பு
சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், ஐவர் மாயமாகியுள்ளனர்.
மாத்தறை மாவட்டத்தில் நால்வரும், இரத்தினபுரி மாவட்டத்தில் ஐவரும், கொழும்பு மாவட்டத்தில் மூவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
சீரற்ற காலநிலையால் 87 ஆயிரத்து 379...
திம்புள்ள, பத்தன பகுதியில் பெண்களை மிரட்டி தங்க நகைகள் கொள்ளை!
திம்புள்ள, பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தனி வீடொன்றில் இரண்டு பெண்களின் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.குறித்த சம்பவம் கடந்த (31) திகதி பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் நகரசபை ஊழியர்கள்...
நான் உண்மையையே சொன்னேன்: அதில் தவறு கிடையாது
“ ஜனாதிபதி தேர்தல், பொதுத்தேர்தல் என்பன ஈராண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நான் தொடர்ந்து இருக்கின்றேன். இது விடயம் தொடர்பான எனது அறிவிப்பில் தவறு இருப்பதாக உணரவில்லை.” - என்று ஐக்கிய...
மரக்கறி விலைப்பட்டியல் (03.06.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (03 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
நிலவின் இருண்ட பக்கத்திலிருந்து பூமிக்கு கொண்டுவரப்படும் மண்
நிலவின் மறுபக்கத்தில் (இருண்ட பக்கம்) பகுதியில் சீனாவின் விண்கலம் தரையிறங்கியுள்ளது. இங்கிருந்து மண் துகள்களை பூமிக்கு கொண்டுவர இருக்கிறது. இது சாத்தியமானால், நிலவின் மறுபக்கத்திலிருந்து மண் துகள்களை எடுத்து வந்த முதல் நாடு...
அரசியல் கட்சிகளுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள சவால்
நாட்டின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மை அடைந்துள்ள நிலையில், மீண்டும் பழைமையான அரசியலில் ஈடுபடலாம் என எவரும் எண்ணிவிடக் கூடாது எனவும், முறையான திட்டத்தினூடாகவே நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும் எனவும் ஜனாதிபதி ரணில்...
தென்னாபிரிக்காவை வீழ்த்துமா இலங்கை?
ரி – 20 உலகக் கிண்ண கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இலங்கை அணி, தென்ஆப்பிரிக்காவுடன் மோதுகிறது.
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி ஸ்டேடியத்தில் இன்று (திங்கட்கிழமை)...
வெள்ள நீரில் விளையாட வேண்டாம்!
தென்மேற்குப் பருவப்பெயர்ச்சி மழையுடன் நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை உரிய மாவட்ட செயலாளர்களுக்கு உடனடியாக வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நிதி அமைச்சின்...
வரக்காபொலயில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவு
நாட்டில் கடந்த 24 மணிநேரத்துக்குள் அதிகூடிய மழைவீழ்ச்சி வரக்காபொலையில் பதிவாகியுள்ளது.
246 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மக்களே அவதானம்! இன்றும் அடை மழை!
நாட்டில் பல பகுதிகளில் இன்றும் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதன்படி மேல் மாகாணம், சப்ரகமுவ மாகாணம், காலி மற்றும் மாத்தறை மாட்டங்களில் அடை மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
தென் மற்றும்...