பொன்சேகா ஆளுங்கட்சி பக்கம் தாவல்?
தெற்கு அரசியலில் இன்னும் ஓரிரு நாட்களில் கட்சி தாவலொன்று இடம்பெறவுள்ளது என தெரியவருகின்றது.
நாடாளுமன்றம் எதிர்வரும் 04 ஆம் திகதி கூடவுள்ளது. இதன்போது எதிரணி உறுப்பினர்கள் மூவர் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து, ஆளுங்கட்சியுடன் இணைவார்கள்...
எஹலியகொடயில் அடை மழை!
நாட்டின் அதிகளவான மழை வீழ்ச்சி பதிவான இடமாக எஹலியகொட பதிவாகியுள்ளது.
இதன்படி, எஹலியகொட பகுதியில் இன்று காலை 7 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணித்தியாலத்தில் 427.5 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல்...
குடும்பப் பெண் தலையில் பெற்றோல் ஊற்றி கொளுத்தியவர் கைது!
யாழில் குடும்பப் பெண்ணை அழைத்து வந்து தலையில் தீ மூட்டிய சந்தேக நபரை பொலிசார் நேற்று சனிக்கிழமை கைது செய்தனர்.
யாழ் நகரிற்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்ற இப் பரபரப்புச் சம்பவம் தொடர்பில் தெரிய...
இன்றும் மழை: வெள்ள அபாய எச்சரிக்கை!
நாட்டின் சில பகுதிகளுக்கு நீர்பாசான திணைக்களத்தினால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி, பெல்மதுல்லை, நிவித்திகல, எலபாத்த, குருவிட்ட, அயகம, இங்கிரிய, ஹொரண, தொடாங்கொடை மற்றும் மில்லனிய ஆகிய பகுதிகளுக்கே இவ்வாறு வெள்ள அபாய...
சீரற்ற காலநிலையால் அவிசாவளையில் நால்வர் பலி
அவிசாவளை, புவக்பிட்டிய பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்குண்டு மூவர் உயிரிழந்துள்ளனர். 78, 36 மற்றும் 07 வயதான மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் பெண் ஒருவரும், சிறுமி ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், அவிசாவளை...
ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்குமாறு யாழில் துண்டுபிரசுரம் விநியோகம்
ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் இன்று மாலை மூன்று துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.
ஸ்ரீலங்காவின் ஒற்றையாட்சி அரசியலமைப்பு நீக்கப்பட்டு சமஸ்டி அரசியலமைப்பு உருவாக்கப்படுவதற்கான...
அரசிலிருந்து வெளியேறுவோம்- எச்சரிக்கிறது மொட்டு கட்சி
“ அரசு தவறான வழியில் பயணிக்கும்பட்சத்தில் அரசில் இருந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வெளியேறும்.” – என்று அக்கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர்...
ஒஸ்மன் புஷ்பராஜிடம் பலகோணங்களில் விசாரணை
ISIS பயங்கரவாத அமைப்பினர் எனும் சந்தேகத்தில் இந்தியாவில் கைதான இலங்கையர்களுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒஸ்மன் புஷ்பராஜை 72 மணித்தியாலங்கள் தடுத்துவைத்து விசாரணை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கொழும்பில்...
போக்குவரத்து கட்டணம் குறையுமா?
டீசல் விலை குறைக்கப்பட்டாலும் விலைச் சூத்திரத்திற்கு அமைய பஸ் கட்டணம் குறைக்கப்பட மாட்டாதென தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இரு சந்தர்ப்பங்களில் டீசலின் விலை தொடர்ச்சியாக குறைக்கப்பட்டாலும், அதன் வீதம் 2 .8 ஆகவே...
தேயிலை தொழில்துறையின் சன்நாமத்திற்கு அரசியல்வாதிகளினால் பங்கம்!
அண்மையில் நுவரெலியா, உடரத்தல பிரதேசத்தில் தொழிற்சாலை ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்த அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் நடந்துகொண்ட விதம் சர்வதேச தரத்தில் மேற்கொள்ளப்படும் தேயிலை உற்பத்திக்கு பங்கம் ஏற்படுத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
களனிவெளி...