முற்போக்கு கூட்டணி ஆதரிக்கும் வேட்பாளரே வெற்றிபெறுவார்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரிக்கின்ற ஜனாதிபதி வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன்...
மொட்டு தனிவழி செல்வது ஏன்? சஜித் அணி கூறுவது என்ன?
ராஜபக்சக்களுடன் பயணித்தால் வடக்கு வாக்குகள் தனக்கு விழாது என்பது ரணிலுக்கு தெரியும். அதனால்தான் அரசியல் டீல் அடிப்படையில் மொட்டு கட்சி வேட்பாளர் ஒருவரையும் களமிறக்க ஏற்பாடு இடம்பெற்றுவருகின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தி...
பதவி ஆசையாலேயே விஜயதாச பதவி துறப்பு
ஜனாதிபதி பதவி மோகத்தால் அமைச்சு பதவியை துறந்த நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் முடிவை இதொகாவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ நீதி அமைச்சர்...
மொட்டு கட்சி தனி வழி: ரணிலுக்கு ஆதரவு இல்லை!
ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சி சார்பில் வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தீர்மானித்துள்ளது.
கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் இன்று மாலை நடைபெற்ற கட்சியின் அரசியல் குழு கூட்டத்திலேயே...
தோட்டக் கம்பனிகளுடன் அரசுக்கு டீல்: ரூ. 1700 ஏமாற்று வித்தை!
“ தோட்ட மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக்கொள்ளும் தலைவர்கள் அண்மையில் ஒரு வினோத மோசடியை நடாத்தி, போலி வர்த்தமானி மூலம் 1700 சம்பளம் பெற்றுத் தருவதாக தெரிவித்தனர். இது ஏமாற்று நடவடிக்கையாகும்.” – என்று...
நீரில் மூழ்கி சிறுவன் பலி: அவிசாவளையில் சோகம்!
அவிசாவளை, நாச்சிமலை நீரோடையின் கோனவல பகுதியில் நீரில் மூழ்கி 17 வயதுடைய சிறுவன் நேற்று (28) மாலை உயிரிழந்துள்ளதாக அவிசாவளை பொலிஸார் தெரிவித்தனர்.
கஹதுடுவ, பொல்கஸ்ஹோவிட்ட பலகம பிரதேசத்தை சேர்ந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த...
மக்கள் போராட்ட முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு
மக்கள் போராட்ட முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சட்டத்தரணி நுவான் போபகே போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இன்று விசேட ஊடக சந்திப்பொன்றை நடத்தியே மேற்படி அமைப்பினர் இந்த தகவலை வெளியிட்டனர்.
வாகன இறக்குமதி குறித்து வெளியாகியுள்ள தகவல்
வாகன இறக்குமதிக்கான அனுமதியை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
முதற்கட்டத்தில் வர்த்தக மற்றும் போக்குவரத்து சேவைக்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இதனை பல கட்டங்களாக நடைமுறைப்படுத்தவுள்ளதாக...
பதவி துறந்தார் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச!
நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச அமைச்சு பதவியை துறந்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாலேயே தான் இந்த முடிவை எடுத்ததாக கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் தெரிவித்தார்.