வாகன இறக்குமதி குறித்து வெளியாகியுள்ள தகவல்
வாகன இறக்குமதிக்கான அனுமதியை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
முதற்கட்டத்தில் வர்த்தக மற்றும் போக்குவரத்து சேவைக்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இதனை பல கட்டங்களாக நடைமுறைப்படுத்தவுள்ளதாக...
பதவி துறந்தார் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச!
நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச அமைச்சு பதவியை துறந்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாலேயே தான் இந்த முடிவை எடுத்ததாக கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலால் 3 அணிகளாக பிரிந்த சுதந்திரக் கட்சி!
மூன்று அணிகளாக பிளவுபட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியானது ஜனாதிபதி தேர்தலிலும் மூன்று வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்கின்றது.
இதன்படி ஆளுங்கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நிமல் சிறிபாலடி சில்வா அணி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கவுள்ளது....
ஜனாதிபதி தேர்தலில் பெண் வேட்பாளர்களின் நிலை…?
இலங்கை சனத்தொகையில் பெரும்பாலானவர்கள் பெண்களாக இருக்கின்றபோதிலும் எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்காக இதுவரை (இன்று காலை) எந்தவொரு பெண் வேட்பாளரும் கட்டுப்பணம் செலுத்தவில்லை.
பிரதான அரசியல் கட்களில்...
ரணிலுக்கு முழு ஆதரவு!
ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கமுடியாது என கட்சி தீர்மானித்தால் கட்சியின் சார்பில் வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்படுவார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ச அறிவித்தார்.
ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தொடர்பில்...
மொட்டு கட்சி ஓகே சொன்னால் நான் ரெடி!
“ என்னால் அதிகம் விரும்பப்படும் பொருளாதாரக் கொள்கைத் திட்டம் மஹிந்த சிந்தனை கட்டமைப்பில் உள்ளது.” –என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.
மஹிந்த சிந்தனையின் அடிப்படையில் பயணிக்ககூடிய...
மரக்கறி விலைப்பட்டியல் (29.07.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால்
இன்று ( 29 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
கஞ்சா கடத்திய டிப்பர் சாரதி கைது!
யாழ்ப்பாணத்தில் இருந்து டிப்பர் வாகனத்தில் கஞ்சா போதைப்பொருளை கடத்தி சென்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி பூநகரி பகுதியை நோக்கி பயணித்த டிப்பர் வாகனத்தினை சங்குப்பிட்டி பாலத்துக்கு அருகில் பொலிஸார்...
ஆளப்போவது யாரு? அனல் கக்கும் அரசியல் களம்!
இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது என தேர்தல் ஆணைக்குழுவால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் செப்டம்பர் 26 ஆம் திகதி முதல் ஆகஸ்ட்...