இளைஞர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஜனாதிபதி
வரிசைகளற்ற மற்றும் இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் நாட்டைக் கட்டியெழுப்புவதே தனது நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
பத்தரமுல்லை தியத உயன வெளிப்புற அரங்க மண்டபத்தில் நேற்று (08) இரவு நடைபெற்ற Open...
இமயமலையைக் கேட்டால்கூட தருவேன் என்பவர்தான் சஜித்!
“ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிடம், இமயமலையைக் கேட்டால்கூட, நிச்சயம் கொண்டுவந்து தருவேன் எனக் கூறுவார். ஆனால் அதற்கான வழி என்னவென்பது அவருக்கு தெரியாது. சஜித் என்பவரின் வேலைத்திட்டம் இப்படிதான். மேடை பேச்சுக்கு வேண்டுமானால்...
ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு பாடசாலை விடுமுறையா?
ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பில் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லையென கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் கோரிக்கையை ஆராய்ந்து பாடசாலை விடுமுறை தொடர்பான திட்டமிடல்கள் முன்னெடுக்கப்படுமென அமைச்சு தெரிவித்துள்ளது...
மகளின் பாதுகாப்புக்கு தலையில் சிசிரிவி கமரா பொருத்திய தந்தை!
தலையில் சிசிடிவி கேமரா பொருத்திய படி பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர் வலம் வரும் காட்சி பார்ப்பவர்களை சிரிக்க வைத்துள்ளது.
சமூக ஊடகங்களில் ஒவ்வொரு நாளும் பல வகையான வீடியோக்கள் வெளியாகின்றன.
சில வீடியோக்கள் தகவல்கள்...
எரிபொருள் ஏற்றிச்சென்ற லொறி விபத்து: நைஜீரியாவில் 48 பேர் பலி!
மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நைஜீரியாவில் எரிபொருள் டேங்கர் வாகனம் ஒன்று பயணிகளைச் ஏற்றிச் சென்ற டிரக் வாகனம் மீது மோதியதில், குறைந்தது 48 பேர் பலியாகியுள்ளனர்.
இதில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
நைஜீரியா – நைஜர்...
தோட்டத்தில் வதிவாளர் என்பதை உறுதி செய்யும் அதிகாரத்தை தோட்ட அதிகாரிக்கு வழங்குவதற்கு திலகர் கடும்...
வாக்காளர் ஒருவருக்கு அடையாள அட்டை இல்லாத விடுத்து அவரது வதிவிடத்தை உறுதி செய்து தற்காலிக அடையாள அட்டை உதவி தேர்தல் ஆணையாளர் உறுதிப்படுத்தலுடன் பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்பு சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவினால்...
செய்நன்றி மறவா சமூகம் என்பதால் மலையக மக்களின் ஆதரவு ரணிலுக்கே!
“ மலையக மக்கள் செய் நன்றி மறவாத சமூகம் என்ற வகையில் கஷ்டத்திலிருந்து எம்மை மீட்டெடுத்த தலைவருக்கு பிரதி உபகாரம் செய்வதற்கு இப்போது வாய்ப்பு கிடைத்திருக்கிறது.” – என்று இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார்...
பாக்கு மரத்தில் இருந்து விழுந்து சிறுவன் பலி: பசறையில் சோகம்!
பாக்குமரம் ஏறி பாக்குமரத்தின் நுனிப்பகுதியை வெட்டிக் கொண்டிருந்த சிறுவன் நேற்று மாலை தவறி கீழே விழுந்து படுகாயமடைந்த நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
16...
வாக்குச்சீட்டை படமெடுத்த சாரதி கைது!
மூதூர் இலங்கை போக்குவரத்துச் சபை டிப்போவிலுள்ள தபால் வாக்களிப்பு நிலையத்தில் அங்கு பணிபுரியும் சாரதி ஒருவர் வாக்குச் சீட்டை தனது கையடக்கத் தொலைபேசியில் புகைப்படம் எடுத்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
தபால்...













