வெள்ளக் கட்டுப்பாட்டுக்கு நிலையான தீர்வு அவசியம்!
இவ்வருடம் இரண்டு தடவைகள் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டதாகவும், அதற்கமைவாக அடிக்கடி ஏற்படும் வெள்ளத்தை கட்டுப்படுத்துவதற்கு சரியான மற்றும் நிலையான வேலைத்திட்டம் அவசியம் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மற்றும்...
நுவரெலியாவில் 3 ஆசனங்களை குறிவைத்து இதொகா வெற்றி வியூகம் வகுப்பு!
2024 பாராளுமன்ற தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் , யானை சின்னத்தின்கீழ் நுவரெலியா மாவட்டத்தில் களமிறங்கியுள்ள வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்குரிய பிரச்சார வியூகம் பற்றி ஆராய்வதற்குரிய விசேட கூட்டமொன்று கொட்டகலையில் நேற்று...
கைது செய்யவந்த பொலிஸ் அதிகாரியை தாக்கிய சந்தேகநபர் தலைமறைவு!
மஹியங்கனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும்
பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் , நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபரொருவரை கைது செய்வதற்கு நேற்று ககேய பகுதிக்கு சென்ற போது குறித்த நபர் கூறிய ஆயுதத்தில் தாக்கியதில் பொலிஸ்...
புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடக்காது!
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடத்தப்படமாட்டாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை அறிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு விசாரணைகளின்...
மரக்கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது ஓமந்தைப் பொலிஸ் துப்பாக்கிச்சூடு!
வவுனியா, ஓமந்தைப் பகுதியில் மரக்கடத்தலில் ஈடுபட்டவர்கள் பொலிஸாரை மோதித் தள்ளி தப்பிச் செல்ல முற்பட்டபோது பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தி, இருவரைக் கைது செய்துள்ளனர் என்று ஓமந்தைப் பொலிஸார் தொவித்தனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற...
கைவிடப்பட்ட நிலையில் நுவரெலியாவில் மற்றுமொரு அரச வாகனம் மீட்பு
போக்குவரத்து அமைச்சுக்கு சொந்தமான வாகனமொன்று பாழடைந்த இடத்தில் கைவிடப்பட்டிருந்த நிலையில் நுவரெலியா பொலிஸாரால் இன்று கண்டுபிடிக்கப்பட்டது.
இவ் வாகனம் நுவரெலியா - பதுளை பிரதான வீதியோரத்தில் அமைந்துள்ள நுவரெலியா வலயக் கல்வி அலுவலகத்துக்குச் சொந்தமான...
சுமந்திரன் எச்சரிக்கை!
"ஒரு காலகட்டத்தில் திருடர்களாக, கப்பம் பெற்றவர்களாக, கடத்தல்காரர்களாக, கொள்ளையர்களாக, கொலையாளிகளாக இருந்தவர்கள் திருந்திவிட்டார்கள் என்று நம்பி சேர்த்து வைத்திருந்தோம். ஆனால், அவர்கள் திருந்தவில்லை. முன்னர் கட்சிப் பெயரைத் திருடினார்கள் இப்போது சின்னத்தையும் திருடியுள்ளார்கள்."
-...
மேலும் 31 சீனப் பிரஜைகள் கைது!
கண்டி மற்றும் எத்துல்கோட்டே பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான முறையில் தங்குமிடங்களைப் பெற்றிருந்த 31 சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கண்டி - அனிவத்த பகுதியில் ஹோட்டலொன்றில் இருந்து கைது செய்யப்பட்ட சீனப் பிரஜைகளில் பெண்ணொருவரும் உள்ளடங்கியுள்ளதாக...
தமிழரசுக் கட்சியிலிருந்து என்னை வெளியேற்ற முயற்சி
"நான் இலங்கைத் தமிழரசுக் கட்சியை விட்டு வெளியேறி விடுவேன் எனப் பலர் கூறுகிறார்கள். நான் ஒருபோதும் தமிழரசுக் கட்சியை விட்டு வெளியேறமாட்டேன். என்னைக் கட்சியை விட்டு வெளியேற்றுவதற்குப் பலர் முயற்சி செய்கின்றார்கள். ஆனால்,...













