சுமந்திரன் எச்சரிக்கை!
"ஒரு காலகட்டத்தில் திருடர்களாக, கப்பம் பெற்றவர்களாக, கடத்தல்காரர்களாக, கொள்ளையர்களாக, கொலையாளிகளாக இருந்தவர்கள் திருந்திவிட்டார்கள் என்று நம்பி சேர்த்து வைத்திருந்தோம். ஆனால், அவர்கள் திருந்தவில்லை. முன்னர் கட்சிப் பெயரைத் திருடினார்கள் இப்போது சின்னத்தையும் திருடியுள்ளார்கள்."
-...
மேலும் 31 சீனப் பிரஜைகள் கைது!
கண்டி மற்றும் எத்துல்கோட்டே பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான முறையில் தங்குமிடங்களைப் பெற்றிருந்த 31 சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கண்டி - அனிவத்த பகுதியில் ஹோட்டலொன்றில் இருந்து கைது செய்யப்பட்ட சீனப் பிரஜைகளில் பெண்ணொருவரும் உள்ளடங்கியுள்ளதாக...
தமிழரசுக் கட்சியிலிருந்து என்னை வெளியேற்ற முயற்சி
"நான் இலங்கைத் தமிழரசுக் கட்சியை விட்டு வெளியேறி விடுவேன் எனப் பலர் கூறுகிறார்கள். நான் ஒருபோதும் தமிழரசுக் கட்சியை விட்டு வெளியேறமாட்டேன். என்னைக் கட்சியை விட்டு வெளியேற்றுவதற்குப் பலர் முயற்சி செய்கின்றார்கள். ஆனால்,...
மரக்கறி விலைப்பட்டியல் (14.10.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (14) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
சீரற்ற காலநிலையால் மூவர் உயிரிழப்பு: ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு
கொழும்பு, கம்பஹா உட்பட நாட்டில் 13 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 34 ஆயிரத்து 492 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 484 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே...
பதிலடி கொடுக்குமா இலங்கை? நாளை 2ஆவது போட்டி
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான 2ஆவது ரி20 போட்டி நாளை (15) நடைபெறவுள்ளது.
தம்புள்ளை சர்வதேச மைதானத்தில் இரவு 7 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகும்.
இலங்கை அணிக்கு எதிரான முதலாவது ரி20 போட்டியில் ஐந்து...
எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல்: தபால்மூல வாக்களிப்பு இன்று!
எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று இடம்பெறுகிறது. இதில் வாக்களிப்பதற்கு 1576 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
இன்றைய தினம் வாக்களிக்க தவறுவோருக்கென எதிர்வரும் 18ம் திகதி சந்தர்ப்பம் வழங்க தேர்தல்கள்...
சாரதியின் பொறுப்பற்ற செயல்: புப்புரஸ்ஸ விபத்தில் ஐவர் படுகாயம்!
கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் நிலையத்துக்கு அருகில், புப்புரஸ்ஸ - கலஹா பிரதான வீதியில் ஜீப் வண்டியொன்று நேற்று மாலை வீதியைவிட்டு விலகி, பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று சிறார்கள் உட்பட ஐவர் காயம்...
மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு
நுவரெலியா உட்பட நாட்டில் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, களுத்துறை, கம்பஹா, காலி, கேகாலை, குருணாகலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள சில பிரதேச செயலக பிரிவுகளுக்கு...













