ஹைபொரஸ்ட்டில் மரங்கள் முறிந்து விழும் அபாயம் : 162 பேர் இடம்பெயர்வு
நாட்டில் இடம்பெற்றுவரும் சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டம், கந்தப்பளை - ஹைபொரஸ்ட் மஹாவலி குடியிருப்பை சேர்ந்த 58 குடும்பங்களை சேர்ந்த 162 பேர் கடந்த (23) வியாழக்கிழமை முதல் இடம் பெயந்துள்ளனர்.
குறித்த...
யாழ்ப்பாண ஆசிரியர் பாரம்பரியமே மீண்டும் தேவை
கடந்த காலங்களில் யாழ்பாணத்தில் காணப்பட்ட "யாழ்ப்பாண ஆசிரியர் பாரம்பரியம்" நாட்டிலுள்ள ஆசிரியர்களுக்கு சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்வதாகவும், அந்தக் கல்வி முறையை மீளமைக்க தாம் செயற்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
ஆசிரியர் தொழில்...
ரணிலின் பாதையை மாற்ற முற்படின் அது நாட்டுக்கே ஆபத்தாக அமையும்
“வானை வில்லாக வளைப்பேன், ஒட்டுமொத்த கடல் நீரையும் சொம்புக்குள் அடக்குவேன் என்றெல்லாம் மந்திர வார்த்தைகளைக்கூறி மாயாஜால அரசியல் நடத்தாமல், உண்மையைக்கூறி யதார்த்தத்துக்கு பொருத்தமான அரசியலையே ஜனாதிபதி நடத்திவருகின்றார். அவரின் பயணப் பாதையை மாற்ற...
மரக்கறி விலைப்பட்டியல் (26.05.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (26) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
வெற்றிவாகை சூடப்போவது எந்த அணி?
17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழாவின் இறுதி போட்டியில் முன்னாள் சாம்பியன்களான கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா...
ஒக்டோபர் 17 ஜனாதிபதி தேர்தல்!
எதிர்வரும் ஒக்டோபர் 17 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என்று நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் நடாத்தப்படுவதை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது எனவும் அவர் இடித்துரைத்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர...
மரம் முறிந்து விழுந்து பெண் பலி: இருவர் காயம்
ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பங்கடிகய வைத்தியசாலைக்கு அருகில் நேற்று இரவு (25) சுமார் 7.30 மணியளவில் மரம் ஒன்று முறிந்து வீட்டின் மீது விழுந்ததில் 65 வயதுடைய பெண் ஒருவர் சம்பவ...
கொழும்பில் சில வீதிகள் இன்றிரவு மூடப்படும்!
சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பின் சில வீதிகள் இன்று (25) நள்ளிரவு மூடப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சீரற்ற காலநிலையால் ஏற்படும் பாதிப்புக்களை தவிர்த்துக்கொள்ளும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி...
ஆசியாவின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மையமாக வட மாகாணம் மாற்றப்படும்
இவ்வருடத்திற்குள் நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்டு இளைஞர் யுவதிகளின் தொழில் பிரச்சினைத் தீர்க்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார். அதேபோல், மீண்டும் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை உருவாக்கும் வகையில் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து நவீன...
மீண்டும் தலைதூக்கும் டெங்கு
கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் டெங்கு நோயாளர்கள் பதிவாகும் வீதம் மீண்டும் அதிகரித்துள்ளது.
நிலவும் மழையுடனான வானிலை காரணமாக டெங்கு நோயாளர்கள் பதிவாகும் வீதம் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு...