மஸ்கெலியாவில் கம்பி வலையில் சிக்கிய சிறுத்தை
மஸ்கெலியா,மவுசாகல லக்கம் பிரிவில், சிறுத்தையொன்று கம்பி வலையில் சிக்கியுள்ளது.
லக்கம் பிரிவில் உள்ள விளையாட்டு திடல் பகுதியிலேயே நேற்றிரவு குறித்த சிறுத்தை சிக்கியுள்ளது.
சிறுத்தையொன்று வலையில் சிக்கி இருப்பதைக் கண்ட மக்கள் மஸ்கெலியா பொலிஸ் நிலைய...
தமிழ் இளைஞர்கள் வெளிப்படைதன்மையையே விரும்புகின்றனர்!
வடக்கு இளைஞர்களுக்கும், தெற்கு இளைஞர்களுக்கும் ஒரே வகையான பிரச்சினைகளே உள்ளன. எனவே, சரியான முடிவை எடுத்தால் அவை நிச்சயம் தீரும். வடக்கு அரசியல்வாதிகளுக்காக அன்றி மக்களுக்காகவே எமது முடிவுகள் அமையும் - என்று...
மரக்கறி விலைப்பட்டியல் (01.09.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (01) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
வழி தவறிய மான் குட்டியை காப்பாற்றிய வளர்ப்பு நாய்! புளியாவத்தையில் நெகிழ்ச்சி சம்பவம்!!
பொகவந்தலாவ, புளியாவத்தை நகரத்தில் வழித்தவறி நாய்களால் துரத்தி தாக்கப்பட்டு சிக்கித்தவித்த மான்குட்டியொன்றை வளர்ப்பு நாயொன்று காப்பாற்றியுள்ள நெகிழச்சி சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்தவளர்ப்பு நாய், அதன் உரிமையாளருக்கு சைகை காண்பித்து மான் குட்டி இருக்கும் இடத்துக்கு...
எரிபொருள் விலை குறைப்பு!
நாட்டில் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் திருத்தியமைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இதற்கமைய ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லீற்றர் 12 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஒக்டேன்...
மக்கள் நிம்மதியாக வாழ ரணிலே ஆள வேண்டும்!
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெற வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகும். சிலவேளை ரணில் விக்கிரமசிங்க தோல்வியடைந்தால் முழு நாடும் தோல்வியடையும். மீண்டும் வரிசை யுகம் உருவாகும் - என்று இலங்கை தொழிலாளர்...
பதுளை பெண்மீது துப்பாக்கிச்சூடு
பதுளை, பசறை பகுதியில் பெண்ணொருவர்மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றினாலேயே சூடு நடத்தப்பட்டுள்ளது.
பசறை வீதி ஹிந்தகொட பகுதியிலேயே இத் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர் 32 வயதுடைய வெளிமடை பகுதியை...
நல்லூர் கந்தனை வழிபட்டார் சஜித்!
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாசா நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார்.
வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சஜித் பிரேமதாசா பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள உள்ளதுடன்...
பெருந்தோட்டங்களை நிச்சயம் கிராமங்களாக்குவேன்!
நாட்டின் பொருளாதாரம் நெருக்கடிக்கு உள்ளாகும் போது அதனை மீட்பதற்கு எப்போதும் ஒன்றுபடுவதே ஐக்கிய தேசியக் கட்சியின் பண்பு என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
அன்று ஜே. ஆர் ஜயவர்தன செய்ததைப் போன்று தானும்...
ஈராண்டுக்குள் வரிச்சுமை குறைப்பு!
சிறுபிள்ளைத் தனமானவர்களிடம் நாட்டை ஒப்படைத்து, மக்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிக் கொள்ளக் கூடாது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்துடனும், கடன் வழங்கிய 18 நாடுகளுடனும் செய்து கொண்ட ஒப்பந்தங்களையும், உடன்படிக்கைகளையும்...













