பொய், பொய்யா சொல்லி ஏமாத்துனது போதும்! சஜித்தை வறுத்தெடுக்கும் ஜனாதிபதி
இந்த நாட்டின் அரசியல் கட்சிகள் தேர்தல் மேடைகளில் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி மக்களை தவறாக வழிநடத்துவதாலேயே நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், நாட்டின் பொருளாதாரத்துடன் மீண்டும் விளையாட முடியாது எனவும், பொய்யான வாக்குறுதிகள் ஊடாக...
தமிழ் பொதுவேட்பாளர் தரப்புக்கு மக்கள் பாடம் புகட்டுவர்: வினோ எம்.பி.!
பொது வேட்பாளரை ஆதரிக்கும் தமிழ்ப் பொதுக் கட்டமைப்பினர் திருந்துவதற்கான ஒரு வாய்ப்பினை தேர்தல் முடிவுகள் நிச்சயம் உணர்த்தும் என்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் தெரிவித்தார்.
வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து...
ரணிலின் தேர்தல் விஞ்ஞாபனம் மலையகத்துக்கான சூரியோதம்!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த காலகட்டத்தில் மலையக மக்களுக்காக பல திட்டங்களை அவர் செயல்படுத்தியுள்ளார். எனவே, மலையக மக்கள் அவருக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்பதற்கு ஆயிரம் காரணங்கள் உள்ளன என்று...
மனோ விரட்டிய ரங்கா சஜித்துக்காக யாழில் களமிறக்கம்!
ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து நுவரெலியா மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்கா யாழ்ப்பாணத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார் என தெரியவருகின்றது.
ஐக்கிய மக்கள் கூட்டணிக்குள் ரங்கா...
வரித்திணைக்கள அதிகாரிகள்போல் நடித்து பண மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது!
உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகளை போன்று செயற்பட்டு பண மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அளுத்கம - தர்கா நகரில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
வர்த்தக நிலையங்களில் வருமான வரியை அறவிட்ட சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட...
போலியோவை தடுக்க காசாவில் போர் நிறுத்தம்
லஸ்தீனம் மீது இஸ்ரேல் போரை தொடங்கியதிலிருந்து, இப்போது வரை, சுமார் 90% காசா மக்கள் புலம் பெயர்ந்திருக்கின்றனர்.
இந்த இடப்பெயர்வு போலியோ அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. எனவே போலியோ தடுப்பு நடவடிக்கைக்காக மூன்று நாட்கள் போர்...
பாலித ரங்கே பண்டார அவுட்!
ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்த பாலித ரங்க பண்டார நீக்கப்பட்டுள்ளார் என சிங்கள நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன், கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை தலதா அத்துகோரளவுக்கு வழங்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின்...
எனது ஆட்சியில் ராணுவத்தின் கௌரவம் பாதுகாக்கப்படும்!
போர் காலத்தில் மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்ட படையினர்மீது போர்க்குற்றச்சாட்டு முன்வைப்பதற்கு முயற்சி எடுக்கப்படுகின்றது. இது எமது நாட்டு இராணுவத்தின் அபிமானம்மீது தொடுக்கப்படும் தாக்குதலாகும். எனவே, எமது ஆட்சியின் இராணுவத்தின் கௌரவம் பாதுகாக்கப்படும் -...
புதிய அரசியல் கூட்டணி 5 ஆம் திகதி உதயம்!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து பிரிந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனைய அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள புதிய அரசியல் கூட்டமைப்பு, செப்டெம்பர் 05 இல், அறிமுகம் செய்து வைக்கப்படவுள்ளது.
ஜன ஜய பெரமுன என்றபெயரில்...













