தென்கொரிய ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணை!
தென் கொரிய ஜனாதிபதி தாமாகவே முன்வந்து பதவி விலகினாலும் விலகாவிடினும் அவருக்கு எதிராக நிச்சயமாக குற்றப்பிரேரணை கொண்டுவரப்படுமென அந்நாட்டு எதிர்க்கட்சி அறிவித்துள்ளது.
ஜனாதிபதிக்கு எதிரான குற்றப்பிரேரணைக்கான நகர்த்தல் பத்திரத்தை 06 எதிர்க்கட்சிகள் இணைந்து முன்வைத்துள்ளதுடன்...
பொகவந்தலாவையில் சிறுத்தை தாக்குதலுக்கு இலக்கான பெண் தோட்டத் தொழிலாளி
பொகவந்தலாவ, தெரேசியா - மோரா மேல் பிரிவு தோட்டத்தில், தொழிலாளியொருவர் சிறுத்தை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
இன்று மதியமே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தேயிலை மலையில் கொழுந்து கொய்து கொண்டிருந்த 55 வயதான பெண் தோட்டத் தொழிலாளியொருவரே, இவ்வாறு...
அரசியல் பக்கச்சார்பின் அடிப்படையில் இனிமேல் புதிய முதலீட்டு வாய்ப்புகள் வழங்கப்பட மாட்டாது
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரத்தன்மையுடன் முதலீடு செய்வதற்கு உகந்த சூழல் உருவாகியுள்ளது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
புதிய முதலீட்டு வாய்ப்புகளை வழங்குகையில் அரசியல் பக்கச்சார்பு அடிப்படையில் சந்தர்ப்பம் வழங்குதல் போன்ற எந்தவொரு...
பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்வது குறித்த கொள்கை மாறாது!
சர்வதேச நெறிமுறை மற்றும் சமவாயங்களுக்கு அமைய புதிய சட்டம் இயற்றப்படும்வரை தற்போதைய பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்த நேரிடும் என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று...
காணாமல்ஆக்கப்பட்டோரின் குடும்பத்தாருக்கு நீதி அவசியம்!
பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில்...
நல்லாட்சியிலும் இப்படிதான் நடந்தது
" இனவாதத்தை ஒடுக்கும் முயற்சியானது நாட்டில் மீண்டும் தீவிரவாதம் தலைதூக்கு வதற்கு இடமளிப்பதாக அமையக்கூடாது." - என்று வலியுறுத்தியுள்ளார் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே...
காதலியை பொல்லால் தாக்கி கொலை செய்த காதலன்
இரத்தினபுரி, சிறிபாகம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கெடவல பகுதியில் காதலனால் பொல்லால் தாக்கப்பட்டு காதலி கொலை செய்யப்பட்டுள்ளதாக சிறிபாகம பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை (04) இடம்பெற்றுள்ளது..
இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த 23...
கதிரை சின்னத்தில் களமிறங்கும் நிமல் அணி?
உள்ளாட்சிசபைத் தேர்தலில் கதிரை சின்னத்தின்கீழ் இடதுசாரி கூட்டணியாக களமிறங்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிமல் சிறிபாலடி சில்வா அணி திட்டமிட்டுள்ளது.
கடந்த பொதுத்தேர்தலில் சிலிண்டர் கூட்டணியின்கீழ் சுசுதந்திரக் கட்சியின் நிமல்சிறிபால டி சில்வா அணி...
மாகாணசபைத் தேர்தல் நிச்சயம் நடக்கும்
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் வீண் அச்சம் கொள்ள வேண்டியதில்லை. மாகாணசபைத் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் என்று சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு...













