வடக்கின் வாழ்வாதாரத்துக்கு 12 மில்லியன் ரூபா நிதி உதவி
வடக்கு மாகாண மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு உதவும் வகையில், சீன அரசால் 12 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலை வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனிடம் இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்...
மனோவுக்கு தேசியப் பட்டியல் வழங்குமாறு செந்தில் தொண்டமான் கோரிக்கை
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசனுக்கு தேசியப் பட்டியல் வாய்ப்பை வழங்கி கொழும்பு வாழ் தமிழ் மக்களுக்கான அங்கீகாரத்தை ஐக்கிய மக்கள் சக்தி வழங்க வேண்டும் என இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான்...
ஹரின் பெர்ணான்டோ பிணையில் விடுதலை!
தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
பதுளை பொலிஸாரால் இன்று காலை செய்து செய்யப்பட்ட ஹரின் பெர்ணான்டோ, பதுளை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். இதன்போது 5...
மண்மேடு சரிந்து விழுந்ததில் 16 வயது மாணவன் பலி!
தெல்தெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெதமஹனுவர, கல்லவத்த பகுதியில் வீடொன்றின்மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
16 வயதான செனரா டில்சான் என்ற மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலைவேளையில் இச்சம்பவம்...
பிரதியமைச்சர்கள் நாளை பதவியேற்பு!
பிரதி அமைச்சர்கள் நியமனம் நாளை (21) மாலை இடம்பெறவுள்ளது என தெரியவருகின்றது.
அன்றைய தினம் காலை நாடாளுமன்றம்கூடி ஆரம்ப நாளுக்குரிய விடயதானங்கள் நிறைவடைந்த பின்னர், ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையுடன் சபை ஒத்திவைக்கப்படும்.
அதன்பின்னர் ஜனாதிபதி...
மஹிந்தவே சிறந்த தலைவர்!
" மஹிந்த ராஜபக்ச என்பவர் அனைவருக்கும் முன்மாதிரியான தலைவர்." - என்று ஜனாதிபதி தேர்தலின்போது மஹிந்த அணியை கைவிட்டு ரணில் பக்கம் தாவிய முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்சவை நேரில்...
அமெரிக்க ஏவுகணைகளை பயன்படுத்தி உக்ரைன் தாக்குதல்
நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய அமெரிக்க ஏவுகணைகளைப் பயன்படுத்திக் கொள்ள உக்ரைனுக்கு பைடன் நிர்வாகம் அனுமதி வழங்கியதையடுத்து, ஆறு ஏவுகணைகளை வீசி உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.
இது குறித்து ரஷ்ய பாதுகாப்புத்...
ஹரின் பெர்ணான்டோ கைது!
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார்.
தேர்தல் சட்டங்களை மீறியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொதுத்தேர்தலில் தமிழர்கள் சரியான முடிவை எடுத்தனர்: சீனத் தூதுவர்
"அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்ச் சமூகம் ஒரு சரியான முடிவை எடுத்திருக்கின்றது என்றே நான் நம்புகின்றேன். அந்தத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாணத்தில் அதிகூடிய வாக்குகளைப் பெற்றிருப்பதானது தமிழ் மக்கள்...












