டெலிபோன் கூட்டணிக்குள் விருப்பு வாக்கு போட்டி: மனோ
" இது தேர்தல் பிரசாரத்தில் கடைசி வாரம். இன்று வெவ்வேறு கட்சிகள் மத்தியில் நடைபெறும் போட்டி முடிந்து விட்டது. அதற்கு பதில், இன்று டெலிபோன் அணிக்குள் போட்டி இடும் பெரும்பான்மை இன வேட்பாளர்கள்,...
தனித்து ஆட்சியமைப்பதற்குரி ஆணை கிட்டும்: தமிழரசுக் கட்சியுடன் டீல் இல்லை!
" பொதுத்தேர்தலின் பின்னர் இணைந்து ஆட்சியமைப்பது தொடர்பில் தமிழரசுக் கட்சியுடன் நாம் எவ்வித பேச்சும் நடத்தவில்லை. தனித்து ஆட்சி அமைப்பதற்குரி பெரும்பான்மை பலம் எமக்கு கிடைக்கப்பெறும்." - என்று தேசிய மக்கள் சக்தியின்...
தேர்தல் முடிந்த பிறகு வெளிநாடு செல்கிறார் ரணில்!
நவம்பர் 14 ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த கையோடு வெளிநாடு செல்வதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டுள்ளார்.
ஓய்வு நிமித்தமும், சில சர்வதேச கருத்தரங்குகளில் பங்கேற்பதற்காகவுமே அவர் தனது பாரியார் சகிதம்...
முடிந்தால் நேரடி விவாதத்துக்கு வாருங்கள்: அமைச்சர் விஜிதவுக்கு கம்மன்பில சவால்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான அறிக்கைகள் தொடர்பில் முடிந்தால் தன்னுடன் பகிரங்க விவாதத்துக்கு வருமாறு அமைச்சர் விஜித ஹேரத்துக்கு, பிவிருது ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில சவால் விடுத்துள்ளார்.
கொழும்பில் நேற்று...
அமெரிக்க வரலாற்றை மாற்றியமைப்பாரா கமலா ஹாரிஸ்?
அமெரிக்க அதிபர் தேர்தலின் இறுதிகட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற உள்ள நிலையில் உலகமே உற்று நோக்கும் இந்த தேர்தல் குறித்து முக்கிய தகவல்களைப் பார்க்கலாம்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால்,...
6 நாட்களே எஞ்சியுள்ளன: இறுதிக்கட்ட பிரச்சாரம் தீவிரம்!
நாடாளுமன்றத் தேர்தலுக்குரிய பிரசாரங்களை முன்னெடுப்பதற்கு இன்னும் 6 நாட்களே எஞ்சியுள்ள நிலையில், இறுதிக்கட்ட பிரச்சார நடவடிக்கைகள் தற்போது முழு வீச்சுடன் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
எனினும், ஜனாதிபதி தேர்தல் காலத்தில் இருந்ததுபோல அரசியல் களம் சூடுபிடிக்கவில்லை. நாட்டில்...
மரக்கறி விலைப்பட்டியல் (05.11.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (05) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
மதுபோதையில் நடமாடும் பெண் யாசகர்கள்
வெளிமாவட்டத்தைச் சேர்ந்த பெண் யாகசர்கள், யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் இரவு வேளையில் மதுபோதையில் நடமாடுகின்றனர் என்றும், அவர்களால் சிறுவர்கள் துன்புறுத்தப்படுகின்றனர் என்றும் பொலிஸாரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் இரவு வேளையில்...
இன்று இடியுடன் அடை மழை பெய்யும்!
நாட்டில் பல பகுதிகளில் இன்று பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாதகமான வளிமண்டல நிலைமை காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழை அல்லது...













