ஈரான்மீது இஸ்ரேல் தாக்குதல்: அரபு நாடுகள் கொதிப்பு!
ஈரானின் ராணுவ நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்கு உலக நாடுகள் பலவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், அனைத்து தரப்பினரும் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன.
ஈரானின் பாதுகாப்பு நிலைகளைக் குறிவைத்து...
ஈரான் மீண்டும் தாக்கினால் இஸ்ரேல் மௌனம் காக்காது: சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!
ஈரான் மீது இன்று காலை துல்லிய தாக்குதல்களை தொடங்கிய இஸ்ரேல் ராணுவம், சில மணி நேரங்களில் தாக்குதலை முடித்துவிட்டதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி...
பாதுகாப்பு நிலைவரம் குறித்து ஜனாதிபதி விளக்கம்
இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் கார்மென் மொரேனோ (H.E. Carmen Moreno) தலைமையிலான ஐரோப்பிய ஒன்றிய (EU) பிரதிநிதிகள் குழு இன்று (25) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தனர்.
இலங்கையின் தற்போதைய...
பேராயரை விமர்சிக்க கம்மன்பிலவுக்கு உரிமை கிடையாது!
' பேராயரை விமர்சிப்பதற்கு கம்மன்பிலவுக்கு எவ்வித உரிமையும் கிடையாது. அரசியல் இலாபம் கருதியே அவர் அறிக்கையை வெளியிட்டுள்ளார்." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர் காவிந்த...
ஈரானின் அணு உலைகள்மீது தாக்குதல் நடத்த வேண்டாம்!
ஈரானின் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று இஸ்ரேலிடம் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
இஸ்ரேலுக்கு எதிராக ஈரானில் இருந்து பல மாதங்களாக நடத்தப்படும் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு விடையளிக்கும் வகையில், இப்போது இஸ்ரேல் பாதுகாப்புப்...
ஈரான்மீது இஸ்ரேல் தாக்குதல்: மூளுமா மூன்றாம் உலகப்போர்?
ஈரானின் பாதுகாப்பு நிலைகளை குறிவைத்து துல்லிய தாக்குதல்களை நடத்தி வருவதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது. இதையடுத்து, மேற்காசியாவில் பதற்றம் அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக இஸ்ரேல் இராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி...
தமிழரசும், முற்போக்கு கூட்டணியும் வெல்ல வேண்டும்: மனோ
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, இந்நாட்டின் தேசிய இன பிரச்சினை என்ற தீரா சவாலுக்கு தீர்வாக முன் வைத்துள்ள ஒரே யோசனை, 2015 முதல் 2018 வரை நல்லாட்சியில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுத்த...
லயத்திலிருந்து வெளியேறுமாறு எச்சரிக்கை கடிதம்!
“14 நாட்கள் தொடர்ச்சியாக வேலைக்கு வராவிட்டால், தோட்ட லயன் குடியிருப்பு கையகப்படுத்தப்படும், தோட்டங்களில் இருந்து வெளியேற்றப்படுவீர்கள் என அரசாங்கத்தின் நிர்வாகத்தின்கீழ் உள்ள அரச பெருந்தோட்ட யாக்கம் தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளமை மலையக...
ஜனாதிபதி அநுர, ஈரான் தூதுவர் சந்திப்பு
ஈரான் தூதுவர் கலாநிதி அலிரேஷா டெல்கோஷ் (Dr. Alireza Delkhosh) இன்று (25) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்.
ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றமைக்கு மனப்பூர்வமாக வாழ்த்து கூறிய அவர், ஈரான் ஜனாதிபதி...
கணவன் உயிரிழந்த சோகத்தில் மனைவி உயிர்மாய்க்க முயற்சி!
யாழ்ப்பாணத்தில் கணவன் உயிரிழந்த சோகத்தில் மனைவி தனது உயிரை மாய்க்க முற்பட்ட நிலையில் உறவினர்களால் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ். பருத்தித்துறையில் திருமணமாகி ஒரு வருடத்தில் இளம்...













