400 பைல்கள் மீள திறப்பு! கைதாகும்போது புலம்பாதீர்!!
400 கோப்புகள்வரை மூடப்பட்டுள்ளன. அவை தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்தி, வழக்கு தொடுப்பதற்குரிய ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. எனவே, கள்வர்களை நிச்சயம் பிடிப்போம்." - என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க...
மரக்கறி விலைப்பட்டியல் (21.10.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (21) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
இன்றும் பல பகுதிகளில் மழை!
நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
தென் மாகாணத்தில் சில...
ரி – 20 மகளிர் உலகக்கிண்ணத்தை வென்றது நியூசிலாந்து
நடப்பு மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது நியூஸிலாந்து அணி.
இரு அணிகளும் முதல் முறையாக உலகக் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களம் கண்டன. இதில் நாணயச் சுழற்சியில்...
என்னை சிறை வைத்தாலும் அறிக்கை இன்று வெளியாவது உறுதி!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் இரு விசாரணை அறிக்கைகளையும் தான் இன்று வெளியிடவுள்ளதாக பிவிருது ஹெல உறுமயவின் தலைவர், முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில மீண்டும் அறிவித்துள்ளார்.
தன்னை கைது...
மாண்புமிகு வேண்டாம்: தோழர் என்பது போதும்!
தன்னை அதிமேதகு ஜனாதிபதி, மாண்புமிகு ஜனாதிபதி என்றெல்லாம் விளிப்பதை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க விரும்பவில்லை என அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
பதவிநிலை கருதி ஜனாதிபதியென அழைத்தால் போதும் என அதிகாரிகளிடம்கூட ஜனாதிபதி...
காணி உரிமையை வெல்வதே பிரதான இலக்கு!
மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் வீட்டுப் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு காணி உரிமையை பெற்றுக் கொடுப்பதேயாகும் என்றுஇலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
பொகவந்தலாவ...
கைதுக்கு அஞ்சேன்: இரு அறிக்கைகளும் நாளை அம்பலமாகும்!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான இரண்டு விசாரணை அறிக்கைகளையும் ஜனாதிபதி நாளை (21) வெளியிடவேண்டும். அவ்வாறு இல்லையேல் அவற்றை நான் வெளியிடுவேன் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில காலக்கெடுவிதித்துள்ளார்.
" ஜனாதிபதி உயிர்த்த...
எனது கணவர் புலி ஆதரவாளர் எனில் நிரூபித்து காட்டுங்கள்!
“ எனது கணவர் தமிழர் என்ற காரணத்தால் புலி முத்திரை குத்தக்கூடாது. அவருக்கு புலிகள் அமைப்புடன் தொடர்புள்ளதென்றால் அதனை நிரூபித்துக்காட்டட்டும்.” –
இவ்வாறு அறகலயவின்போது முன்கள போராளிகளுள் ஒருவராக செயற்பட்ட, பின்னர் ஐக்கிய மக்கள்...
பதுளையிலிருந்து நுவரெலியாவுக்கு விருந்துக்கு வந்த இளைஞர்கள் போதைப்பொருளுடன் கைது!
பதுளையில் இருந்து நுவரெலியா பகுதிக்கு டிஜே பார்ட்டிக்கு சென்று கொண்டிருந்த போது இளைஞர்கள் குழுவிடமிருந்து ஐஸ் , குஸ், ஹேஸ் மற்றும் போதை மாத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து குறித்த இளைஞர்கள் நேற்று மாலை...













