113 ஆசனங்களே எங்கள் இலக்கு!
ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக இரு தடவைகள் ஆயுதம் ஏந்தியவர்கள்தான் தற்போது ஆட்சிக்கு வந்துள்ளனர். எனவே, நாட்டு மக்கள் பொதுத்தேர்தலின்போது ஜனநாயகம் பற்றியும் சிந்திக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித்...
முடிவை மாற்றினார் ஹிருணிக்கா
ஐக்கிய மக்கள் சக்தியுடன் முரண்பட்ட அக்கட்சியின் மகளிர் அணியின் தேசிய அமைப்பாளரான ஹிருணிக்கா பிரேமசந்திரவை கட்சி தலைவரான சஜித் பிரேமதாச சமரசப்படுத்தியுள்ளார் என தெரியவருகின்றது.
இதன் ஓர் அங்கமாகவே ஹிருணிக்காவின் பதவி விலகல் கடிதத்தை...
ஐஸ் போதைப்பொருள் கடத்தியவர் கைது!
நேற்றிரவு (18) 11.30 மணியளவில் சட்டவிரோத போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டு வர முயன்ற பயணி ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
மலேசியன் எயபர்லைன்ஸுக்குச் சொந்தமான MH 179 விமானத்தில்...
ஹமாஸ் அமைப்புக்கு புதிய தலைவர் நியமனம்!
இஸ்ரேல் இராணுவ தாக்குதலில் ஹமாஸ் தலைவர் யாஹியா சின்வர் கொல்லப்பட்டதை ஹமாஸ் அமைப்பு நேற்று உறுதிப்படுத்தியது.
இதையடுத்து ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவராக கலீல் அல்-ஹய்யா நியமிக்கப்பட்டார்.
அவர் அளித்த பேட்டியில், ‘‘உயிர்த் தியாகம் செய்த...
யானையால்தான் மொட்டு கருகியது!
“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு, ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி வைத்தமையும் பிரதான ஒரு காரணமாகும்.” – என்று மொட்டு கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
இது தொடர்பில்...
பொதுத்தேர்தலுக்கு பிறகு ரணில், சஜித் சங்கமம்!
ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் எதிர்காலத்தில் ஒன்றிணைவதற்குரிய சாத்தியம் உள்ளது எனவும், பொதுத்தேர்தலின் பின்னர் இந்த சங்கமம் நடக்கலாம் எனவும் ஐதேகவின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்தார்.
இது தொடர்பில்...
ஜே.வி.பியின் யோசனை ஆபத்தானது: பதறுகிறார் விக்கி!
"அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் எங்களுக்கு எந்தக் காலத்திலும் ஒரு நிரந்தர தீர்வாக அமையாது. ஆனாலும், இப்போது இருக்கும் 13 ஐயும் நாங்கள் பறிகொடுத்துவிட்டு ஜே.வி.பியினர் கூறுவது போன்று எல்லோரும் சமம்...
பிறந்து 45 நாட்களேயான குழந்தை திடீர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் பிறந்த 45 நாட்களேயான பெண் குழந்தை ஒன்று திடீரென உயிரிழந்துள்ளது.
கொடிகாமம், தவசிகுளம் பகுதியைச் சேர்ந்த துசியந்தன் தனுசியா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கடந்த 16 ஆம்...
ஹமாஸ் தலைவரின் மரணத்தால் ஈரான் கொதிப்பு: இஸ்ரேலுக்கு எச்சரிக்கை!
இஸ்ரேல் ராணுவம் நேற்று நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் சின்வார் கொல்லப்பட்டார். மேற்குலக நாட்டுத் தலைவர்கள் இது போரில் ஏற்பட்ட நல்ல முன்னேற்றம் என்றும் போர் விரைவில் முடியும் எனக் குறிப்பிடுகிறார்.
அதேநேரம்...
அரச வீடுகளைக் கையளிக்குமாறு முன்னாள் அமைச்சர்களுக்கு பணிப்பு
அரச குடியிருப்புகளை மீள ஒப்படைக்குமாறு முன்னாள் அமைச்சர்களுக்கு மீண்டும் நினைவூட்டல்கள் வழங்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
உத்தியோகபூர்வ இல்லங்களில் இதுவரை 14 மாத்திரமே கையளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். முன்னாள் அரசாங்கத்தில் பதவியிலிருந்த 28...













