நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை
இன்றைய தினமும் (08) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அயன இடை ஒருங்கல் வலயம் (Intertropical Convergence Zone) (வட...
ஜனநாயக வழியில் ஆட்சியைக் கைப்பற்றுவோம்!
பொதுத்தேர்தல் ஊடாக ஜனநாயக வழியிலேயே ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு முயற்சித்துவருகின்றோம் - என்று ஐக்கிய மக்கள் கூட்டணியின் பிரதமர் வேட்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“பொதுத்தேர்தலை...
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழில் இன்று வேட்புமனுத் தாக்கல்
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்துக்குரிய வேட்புமனுக்களை இன்று திங்கட்கிழமை கையளித்தனர்.
கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் வேட்புமனுக்களை அவர்கள்...
நாடாளுமன்ற தேர்தலில் அனுஷா சந்திரசேகரன் போட்டி!
பாராளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் களமிறங்குவதற்கு மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவர் அமரர் பெ. சந்திரசேகரனின் மகளான சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரன் தீர்மானித்துள்ளார்.
பல தரப்பினரிடம் இருந்து விடுக்கப்பட்ட அழைப்பின் பிரகாரமே அவர்...
காட்டு யானை தாக்கி வேன் சாரதி பலி!
ஹயஸ் வேன் ஒன்றை காட்டு யானை தாக்கியதில் வேனின் சாரதி உயிரிழந்துள்ளார்.
பொலனறுவை, கிரித்தல - பக்கமுன பிரதான வீதியில் சோமியேல் பகுதியில் பயணித்த வேனே காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.
இந்தப் பரிதாபகரமான சம்பவம் இன்று...
முற்போக்கு கூட்டணி 6 ஆசனங்களுக்கு மேல் கைப்பற்றும்!
பொதுத்தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆறு ஆசனங்களுக்கு மேல் இம்முறை கைப்பற்றும் என்று கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
“தமிழ் முற்போக்கு கூட்டணி இம்முறை கொழும்பு, நுவரெலியா, கண்டி, பதுளை, இரத்தினபுரி மற்றும்...
சில கட்சிகள் பொதுத்தேர்தலில் கூட்டணி: உள்ளாட்சி தேர்தலில் தனிவழி!
பொதுத்தேர்தலின்போது கூட்டாகவும், உள்ளாட்சிசபைத் தேர்தலின்போது தனிவழி செல்வதற்கும் சிலிண்டர் கூட்டணிக்கு ஆதரவளிக்கும் கட்சிகள் தீர்மானித்துள்ளன.
இதன்படி பொதுத்தேர்தலில் கேஸ் சிலிண்டர் சின்னத்தின்கீழ் போட்டியிடவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிமல் சிறிபாலடி சில்வா அணி, உள்ளாட்சிசபைத்...
இன்றைய (07.10.2024) நாணய மாற்று விகிதம்
இன்றைய (07.10.2024) நாணய மாற்று விகிதம்
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் கொலை: கொழும்பில் பயங்கரம்!
கொழும்பு ,வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெக்னிக்கல் சந்தி பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலையிலேயே இக்கொடூரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொலை செய்யப்பட்ட பெண் 32 வயது மதிக்கத்தக்கவர் என தெரியவருகின்றது.
கொலை...
தேசிய மக்கள் சக்தி அழைப்பு விடுத்தால் அது பற்றி பரிசீலிக்கலாம்!
“எமது மக்களுக்கு எதையாவது செய்ய வேண்டும், எனவே, ஆட்சியமைப்பதற்கு தேசிய மக்கள் சக்தி அழைப்பு விடுத்தால் அது தொடர்பில் பரிசீலிக்கப்படும்.” – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஊடக...













