ராகலை உயர் தேசிய பாடசாலையில் சிறந்த பெறுபேறு
2023(2024) க.பொ.த. சாதாரணதர பரீட்சையில் இராகலை உயர் தேசிய பாடசாலை 89 சதவீத சித்தியைப் பெற்றுள்ளது. 126 மாணவர்கள் சிறந்த பெறுபேற்றைப் பெற்று உயர் தரத்துக்கு தெரிவாகியுள்ளனர்.
ஆறு மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ...
யாழ்.வேம்படி மகளிர் கல்லூரியில் 114 மாணவர்கள் 9A சித்தி
யாழ். வேம்படி மகளிர் கல்லூரியில் 114 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளனர்.
அத்துடன் 42 மாணவர்கள் 8 பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளனர்.
32 மாணவர்கள் 7 பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளனர்.
8 மலையக எம்.பிக்களும் இம்முறையும் போட்டி
🛑 மனோ,திகா, ராதா சஜித் கூட்டணியில் களத்தில்
🛑 ஜீவன், ரமேஷ் சேவல்
சின்னத்தில் தனிவழி
🛑 வேலுகுமார், அரவிந்தகுமார், வடிவேல் சுரேஷ் பொது சின்னத்தில் போட்டி
🛑 2024 நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத்...
யாழ்.இந்து கல்லூரியில் 52 மாணவர்கள் 9 A பாடங்களிலும் சித்தி
கல்வி பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ். இந்து கல்லூரியில் 52 மாணவர்களி 9 பாடங்களிலும் A சித்தி பெற்றுள்ளனர்.
தமிழ்மொழிமூலம் 28 மாணவர்களும், ஆங்கில மொழிமூலம் 24 மாணவர்களும் இவ்வாறு A...
தமிழ்க் கட்சிகளை நாளை சந்திக்கிறார் இந்திய தூதுவர்
தமிழ்த் தேசியக் கட்சிகளை இலங்கைக்கான இந்தியத் தூதுவர் நாளை திங்கட்கிழமை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, தமிழ்த் தேசியக் கட்சிகளை அழைத்து கொழும்பில் உள்ள இந்தியத் தூதரக அலுவலகத்தில் நாளை பிற்பகல் கலந்துரையாடவுள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சி,...
13,306 மாணவர்கள் 9 பாடங்களிலும் A சித்தி!
கல்வி பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையில் 13,309 மாணவர்கள் 9 பாடங்களிலும் A சித்தி பெற்றுள்ளனர் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 2.12 வீதமானோர் அனைத்து பாடங்களிலும் சித்தியடைய தவறியுள்ளனர்.
75.72...
வெளிமடை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் காயம்!
வெளிமடை ஹம்பகஸ் தோவ பிரதான வீதியில் இடமஹந்தி பகுதியில் பயணித்த கார் ஒன்று எதிரே வந்த லொறியொன்றில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நால்வர் காயமடைந்து வெளிமடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹம்பகஸ்தோவ பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களுள்...
புதியவரிடம் பதவியை கையளிக்க தயாராகும் ரில்வின் சில்வா
“நான்சாகும்வரை ஜே.வி.பிகாரன்தான். இதில் மாற்றம் எதுவும் வராது. ஆனால் மரணிக்கும்வரை பதவியில் நீடிக்கவேண்டும் என்றில்லை. பொதுச்செயலாளர் பதவியை மற்றுமொரு புதியவர் ஒருவருக்கு வழங்க எதிர்பார்த்துள்ளேன்.”
இவ்வாறு ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா பிபிசி சிங்கள...
மரக்கறி விலைப்பட்டியல் (29.09.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (29) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க ஆதரவு!
இலங்கையில் நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தால் அதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிபீ ரத்னாயக்க தெரிவித்தார்.
மொட்டு...













