பொதுத்தேர்தல்:மனோவின் நிலைப்பாடு என்ன?
"ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவால் வெற்றி பெற முடியாமல் போய்விட்டது. எனினும், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிகமான ஆசனங்களைக் கைப்பற்றுவோம். ஐக்கிய மக்கள் கூட்டணியின் அரசாட்சியை நிறுவியே தீருவோம்."
- இவ்வாறு தமிழ் முற்போக்குக்...
முன்னாள் அமைச்சர் குமார வெல்கம காலமானார்
களுத்துறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான குமார வெல்கம காலமானார்.
கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சைபெற்றுவந்த நிலையிலேயே அவர் காலமானார். வயது – 74.
மஹிந்த ராஜபக்ச ஆட்சிகாலத்தில் அவரது அமைச்சரவையில்...
எதிரணிகள் மகா கூட்டணி அமைத்தாலும் பொதுத்தேர்தலில் வெல்வது நாமே!
பொதுத்தேர்தலில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கைப்பற்றுவதற்கு எதிரணிகள் வியூகம் வகுத்துவரும் நிலையில், அதற்குரிய ஆணையை மக்கள் வழங்கமாட்டார்கள் என்று தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தின் அதிகாரத்தையும் தேசிய மக்கள் சக்திக்கே மக்கள் வழங்குவார்கள் என்று...
பாம்பு தீண்டி இளம் குடும்பஸ்தர் பலி
யாழ். சாவகச்சேரியில் பாம்பு தீண்டியதில் இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.
மானிப்பாய் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த சாவகச்சேரி - நுணாவில் வைரவர் கோயில் பகுதியைச் சேர்ந்த வினோத் (வயது 29) என்ற...
விபத்தில் இளைஞன் பலி: வவுனியாவில் சோகம்
வவுனியா குருக்கள் புதுக்குளத்தில் இன்று வெள்ளிக்கிழமை (27) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குருக்கள் புதுக்குளத்தில் இருந்து தம்பனைக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற 30 வயது நபரே மின்கம்பத்தில் மோதுண்டு, மின்சாரம்...
பொன்சேகா வகித்த பதவி புதியவரிடம் கையளிப்பு
ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், ஐக்கிய மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளராக கேகாலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிமும்,
ஐக்கிய மக்கள்...
சங்கா, குத்து விளக்கா? தமிழ் பொதுக்கட்டமைப்புக்குள் குழப்பம்
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பாகப் போட்டியிடுவது தொடர்பில் அரசியல் கட்சியினருக்கும் சிவில் சமூகப் பிரதி நிதி களுக்கும் இடையில் நடைபெற்ற கலந்து ரையாடல் இழுபறியில் முடிவு எட்டப்படாமல் முடிவுறுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும்...
எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் வெற்றிபெறுவோம் -நாமல் சூளுரை
நாடாளுமன்றத் தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வதே எமது இலக்காக இருக்கின்றது. பஸில் ராஜபக்ச நிச்சயம் நாட்டுக்கு வருவார் - என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
இது தொடர்பில்...
பாராளுமன்ற அரசியலுக்கு குட்பாய் கூறினார் விக்கி
தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் இளைஞர்களுக்கு வழிவிடும் வகையில் இம்முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடமாட்டார் என கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாராளுமன்றம் கலைக்கப்பட்டு நவம்பர் 14 ம்...













