30 ஆம் திகதிக்கு முன் O/L பரீட்சை பெறுபேறு வெளியாகும்
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபெறுகளை எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் வௌியிடவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பெறுபேறுகளுக்கான ஆவணங்களைத் தயாரிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித்...
18 மாத பெண் குழந்தையை கொலை செய்த தாய்: கலஹாவில் கொடூரம்!
தனது 18 மாத பெண் குழந்தையை தாயொருவர் கொலை செய்துள்ள கொடூரச் சம்பவம் கலஹா, கஸ்தூரி லேண்ட் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
லக்ஷிகா என்ற 21 வயது இளம் தாயொருவரே இக்கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளார்.அவரை கலஹா...
9 ஆவது நாடாளுமன்றம்! வேட்பு மனு தாக்கல் முதல் கலைப்புவரை
9 ஆவது நாடாளுமன்றம்! வேட்பு மனு தாக்கல் முதல் கலைப்புவரை
🛑 வேட்புமனுத் தாக்கல் - 12 மார்ச் 2020 - 19 மார்ச் 2020
🛑 தேர்தல் – 2020 ஆகஸ்ட் 05.
கட்சிகள் பெற்ற...
24 வருடங்களுக்கு பிறகு இலங்கையில் பெண் பிரதமர் நியமனம்!
இலங்கையின் பிரதம அமைச்சராக கலாநிதி ஹரினி அமரசூரிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
24 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையில் பெண்ணொருவர் பிரதமர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை அரசியல் வரலாற்றில் இதற்கு முன்னர்...
மகா கூட்டணி: இதொகா – சஜித் அணி இன்று பேச்சு!
பரந்துப்பட்ட அரசியல் கூட்டணி அமைப்பது தொடர்பில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுடனும் பேச்சு நடத்தப்படவுள்ளது என்று சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணியின் பங்காளிக்கட்சி தலைவரான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
இதற்கமைய இதொகா தலைவர்...
வீதியில் கிடந்த தங்க தாலி, பணத்தை பொலிஸாரிடம் ஒப்படைத்த மஸ்கெலியா பகுதி மாணவி!
வீதியில் விழுந்து கிடந்த தங்க தாலி மற்றும் 3, 000 ரூபா பணத்தை உரியவரிடம், மஸ்கெலியா சென் ஜோசப் தேசிய பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவி பாலகிருஷ்ணன் அபிநயா ஒப்படைத்துள்ளார்.
மஸ்கெலியா –...
பொதுத்தேர்தலில் ரணில் போட்டியிடமாட்டார்!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இனி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடமாட்டார் என்று ஐ.தே.கவின் பிரதி தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
தேசிய பட்டியல் ஊடாகவேனும் அவர் நாடாளுமன்றம் வரமாட்டார் எனவும் அவர் கூறியுள்ளார்.
எனினும், பொதுத்தேர்தலில்...
புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு!
பிரதம அமைச்சர் உள்ளடங்கலான புதிய அமைச்சரவை இன்று மாலை பதவியேற்கவுள்ளது.
நான்கு பேர்கொண்ட அமைச்சரவையே இவ்வாறு நியமிக்கப்படவுள்ளது. அமைச்சுகளுக்கான புதிய செயலாளர்களும் நியமிக்கப்படவுள்ளனர்.
அதன்பின்னர் இன்று நள்ளிரவு நாடாளுமன்றம் கலைக்கப்படும்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு ரூ. 11 பில்லியன் செலவாகும்!
நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு 11 பில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ இரண்டரை வருடங்கள் முடிவடைந்த பின்னர் நாடாளுமன்றத்தை...













