ஜனாதிபதி அநுரவுக்கு ஜீவன் வாழ்த்து: ரணிலுக்கும் நன்றி தெரிவிப்பு
இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அநுரகுமார திஸாநாயக்கவுக்கு எனது வாழ்த்துக்கள் - என்று இதொகாவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவரது முகநூல் பதிவு வருமாறு,
“ சவால்களை...
நாடாளுமன்ற தேர்தலுக்கு சஜித் அணி கூட்டு வியூகம்!
நாடாளுமன்றத் தேர்தலை கூட்டணியாகவே எதிர்கொள்வதற்கு சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணி தீர்மானித்துள்ளது.
ஐக்கிய மக்கள் கூட்டணியின் விசேட கூட்டமொன்று எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பங்காளிக்கட்சி தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்...
கிழக்கு மாகாண ஆளுநர் இராஜினாமா!
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானும், தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
அத்துடன், மத்திய, வடமேல், வடமத்திய, ஊவா, சப்ரகமுவ, தென் மற்றும் வடக்கு ஆகிய மாகாணங்களின் ஆளுநர்களும் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.
கட்டுப்பணத்தை இழந்த வேட்பாளர்கள் 35 பேர்!
இந்த முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட மூன்று வேட்பாளர்களைத் தவிர, ஏனைய 35 வேட்பாளர்களும் தங்களது கட்டுப்பணத்தை இழந்துள்ளனர் எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியாகத் தெரிவான...
சஜித் அணிக்கு ஐ.தே.க. அழைப்பு!
எதிர்வரும் தேர்தல்கள் மற்றும் அரசியல் சவால்களை எதிர்கொள்வதற்காக அனைத்து எதிர்க்கட்சிகளுடன் இணைந்து பொதுக் கூட்டமைப்பை உருவாக்க ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசியக்...
நாமலை ஜனாதிபதியாக்க பாடுபடுவோம்!
நாமல் ராஜபக்சவை ஜனாதிபதியாக்குவதற்குரிய நடவடிக்கையில் நாம் தொடர்ந்து ஈடுபடுவோம். எதிர்காலத்தில் அந்த இலக்கை அடைவோம் என்று சூளுரைத்துள்ளார் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி.
அத்துடன், பஸில் ராஜபக்ச பயந்து...
மரக்கறி விலைப்பட்டியல் (24.09.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (24) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை அநுர ஒழிப்பார்!
“ அநுரகுமார திஸாநாயக்கதான் இலங்கையில் நிறைவேற்று அதிகாரம்கொண்ட கடைசி ஜனாதிபதியாவார். அவர் நிச்சயம் குறித்த ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பார்.” – என்று தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார்.
இது...
பொதுத்தேர்தலில் யானை சின்னத்தில் களமிறங்கும் ஐ.தே.க.!
பொதுத் தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிடத் தயாராகுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, கட்சியின் நிர்வாகக் குழுவிடம் நேற்று (22) அறிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை அறிவித்த பின்னர், ரணில் விக்கிரமசிங்க...
காட்டுத் தீ: 2 ஏக்கர் நாசம்!
ஊவா-வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்திற்கு மேற்பகுதியில் உள்ள வனப்பகுதியில் பாரிய அளவில் காட்டுத்தீ பரவி வருகின்றது.
குறித்த வனப்பகுதியில் இதுவரையில் சுமார் 2 ஏக்கர் பகுதி தீயினால் எரிந்து நாசமாடைந்துள்ளது.
தீயை அணைப்பதற்காக 30 பேரைக் கொண்ட 112...













