பொதுத்தேர்தலில் யானை சின்னத்தில் களமிறங்கும் ஐ.தே.க.!
பொதுத் தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிடத் தயாராகுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, கட்சியின் நிர்வாகக் குழுவிடம் நேற்று (22) அறிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை அறிவித்த பின்னர், ரணில் விக்கிரமசிங்க...
காட்டுத் தீ: 2 ஏக்கர் நாசம்!
ஊவா-வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்திற்கு மேற்பகுதியில் உள்ள வனப்பகுதியில் பாரிய அளவில் காட்டுத்தீ பரவி வருகின்றது.
குறித்த வனப்பகுதியில் இதுவரையில் சுமார் 2 ஏக்கர் பகுதி தீயினால் எரிந்து நாசமாடைந்துள்ளது.
தீயை அணைப்பதற்காக 30 பேரைக் கொண்ட 112...
பசறை – மடூல்சீமை வீதியில் விபத்து: நால்வர் காயம்!
ஆட்டோவொன்று விபத்துக்குள்ளானதில் நால்வர் காயமடைந்து பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மடூல்சீமை பொலிஸார் தெரிவித்தனர்.
மடூல்சீமை பகுதியில் இருந்து பசறை நோக்கி வந்து கொண்டிருந்த ஆட்டோவொன்று, பசறை - மடூல்சீமை வீதியில் 7 ஆம் கட்டை...
நவம்பர் இறுதியில் பொதுத்தேர்தல்?
எதிர்வரும் நவம்பர் மாதம் இறுதியில் அல்லது டிசம்பர் முதல்வாரத்தில் பொதுத்தேர்தல் நடத்தப்படலாம் என தெரியவருகின்றது.
அத்துடன், இம்மாதத்துக்குள் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, தேர்தலுக்குரிய அழைப்பு விடுக்கப்படவுள்ளது.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது முதல் தேர்தல் நடக்கும்வரை இடைக்கால அரசு செயற்படும்,...
புதிய ஜனாதிபதி தலதா மாளிகைக்குச் சென்று ஆசி பெற்றார்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று பிற்பகல் (23) வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகையை தரிசித்து ஆசி பெற்றார்.
தலதா மாளிகை வளாகத்தை வந்தடைந்த ஜனாதிபதியை தலதா மாளிகையின் தியவடன நிலமே நிலங்க தேல பண்டார...
மூன்று ஆளுநர்கள் இராஜினாமா!
வடமேல் மாகாண ஆளுநர் முன்னாள் அமைச்சர் நஷீர் அஹமட், தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
அத்துடன், தென் மற்றும் வடமத்திய மாகாணங்களின் ஆளுநர்களும் பதவி விலகியுள்ளனர்.
ஏனைய ஆளுநர்களும் விரைவில் இராஜினாமா செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
முக்கிய இரு அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஒரு சில அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்களை நியமித்துள்ளார்.பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக எச்.எஸ். சம்பத் துய்யகொந்த நியமிக்கப்பட்டுள்ளார்
பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக ஓய்வுபெற்ற விமானப்படையின் எயார் வைஸ்...
அநுர வெற்றி: யாழில் பொங்கல் பொங்கி கொண்டாட்டம்!
அநுரகுமார திசாநாயக்க வெற்றி பெற்றதை முன்னிட்டு இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் ஆதரவாளர்கள் பொங்கல் பொங்கி வெற்றியை கொண்டாடினார்கள்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தேசிய மக்கள் சக்தியின் காரியாலயத்தில் இன்று காலை பொங்கல் பொங்கி அநுரகுமார திசாநாயக்கவின்...
அநுரவுக்கு நாடாளுமன்றில் முழு ஆதரவு வழங்கப்படும் – ராதா
“ நாட்டு மக்களின் வாக்குகளால் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு மலையக மக்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன்.” – என்று மலையக மக்கள் முன்னணியின்...













