பதுளை மாவட்டத்தில் 530 வாக்களிப்பு நிலையங்கள்
ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு பதுளை மாவட்டத்தில் உள்ள மகியங்கன, வியலுவ, பசறை, பதுளை, ஹாலிஎல, ஊவாபரணகம, வெளிமடை, பண்டாரவளை மற்றும் அப்புத்தளை ஆகிய தேர்தல் தொகுதிகளில் இருந்து 705772 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்...
செப். 23 பாடசாலைகள் திறப்பு!
நாடளாவிய ரீதியில் உள்ள சகல பாடசாலைகளுக்கும் இன்று (20) வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தேர்தல் திணைக்களம் விடுத்துள்ள கோரிக்கையின் பிரகாரமே இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பாடசாலைகள்...
இரு வாக்காளர்களுக்காக தனி வாக்களிப்பு நிலையம்!
செப்டம்பர் 21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரு வாக்காளர்களுக்காக ஒரு வாக்களிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இத்தேர்தலில் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றுள்ள 449,606 பேர் வாக்களிப்பதற்காக...
மரக்கறி விலைப்பட்டியல் (19.09.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (19) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
விபத்தில் இருவர் பலி: ஓமந்தையில் சோகம்
வவுனியா, ஓமந்தை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருபர் பலியாகியுள்ளனர்.
மோட்டார் சைக்கிளொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து, வீதியில் பயணித்துக்கொண்டிருந்த சைக்கிளில் மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் ஓட்டுநரும், சைக்கிளில் பயணித்தவருமே இவ்வாறு பலியாகியுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த...
ஜனாதிபதி தேர்தலில் சரியாக வாக்களிப்பது எப்படி?
‘வாக்கு’ என்பது மக்களுக்குரிய ஜனநாயக உரிமையாகும். அந்த ஜனநாயக கடமையை சரிவர நிறைவேற்ற வேண்டியது வாக்காளர்களின் கடமையாகும்.
நாம் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதில் அக்கறைக்காட்டும் அதேவேளை, அந்த வாக்கை சரியாக அளிப்பது பற்றியும்...
பங்களாதேஷில் 19 மணிநேரம் மின்வெட்டு: அப்படியொரு நிலை தேவையா?
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டின் பாராளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் ஆறு தடவைகள் பிரதமராக பதவி வகித்துள்ளார். அவரது சேவை நாட்டுக்கு தேவை – என்று அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
காலியில் நடைபெற்ற...
சவாலை ஏற்கும் திறன் சஜித்துக்கு இல்லை
சவாலை ஏற்கும் திறன் சஜித்துக்கு இல்லை என்று முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
காலியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியவை வருமாறு,
“...
நான் ஒருபோதும் தவறான முடிவுகளை எடுத்ததில்லை
2022ஆம் ஆண்டு இந்த நாட்டில் வரிசையில் நிற்காத குடும்பத்தைக் கண்டுபிடிப்பது மிக கடினமான விடயம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அத்துடன், டைட்டானிக் கப்பலைப் போன்று மூழ்கிக் கொண்டிருந்த இந்நாட்டை தாம் பொறுப்பேற்று...












