நாட்டின் எதிர்காலம் பற்றி பேச முடியாதவர்களுக்கு நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்க உரிமை இல்லை

0
நாட்டின் எதிர்காலம் பற்றி பேச முடியாதவர்களுக்கு நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்கும் உரிமை இல்லை எனவும், நாட்டின் எதிர்காலம் குறித்து பேசுபவர்களுக்கு மட்டுமே நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்க முடியும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...

குளவிக்கொட்டு: ஏழு தொழிலாளர்கள் பாதிப்பு

0
பொகவந்தலாவை, கேர்க்கசோல்ட் தோட்டத்தில் ஏழு தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. குளவிக்கொட்டுக்கு இலக்கானவர்கள் பொகவந்தலாவ வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார். மஸ்கெலியா நிருபர்

இதொகாவையும், இளைஞர்களையும் பிரிக்க சதி

0
“ மலையகத்தில் உள்ள இளைஞர்களுக்கும், இ.தொ.கா.வுக்கும் உள்ள உறவை பிரிப்பதற்குரிய சதிதிட்டம் தீட்டப்பட்டுவருகின்றது. எனவே, இளைஞர்கள் சிந்தித்து செயற்பட வேண்டும்.” – என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வளங்கள் மற்றும் தோட்ட...

ஊழல் வாதிகளுக்கு தண்டனை நிச்சயம்!

0
வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள நிதி இலங்கைக்கு நிச்சயம் எடுத்துவரப்படும். எமது ஆட்சியில் ஊழல் வாதிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் - என்று தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர்...

மரக்கறி விலைப்பட்டியல் (07.09.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (07) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

ஜனாதிபதியை ஆதரித்து புசல்லாவை பகுதியில் கூட்டு பிரச்சாரம்!

0
ஜனாதிபதியை ஆதரித்து புசல்லாவை பகுதியில் கூட்டு பிரச்சாரம்! சுயாதீன ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து கண்டி மாவட்டத்தில் புசல்லாவை உள்ளிட்ட தோட்ட பகுதிகளில் இன்று தீவிர பிரச்சாரம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதொகாவின் உப தலைவரும், பெருந்தோட்ட...

ராஜபக்ச குடும்பத்தை விரட்டியடித்தார் ரணில்!

0
மஹிந்த ராஜபக்ச, சமல் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச உட்பட ராஜபக்சக்கள் முகாமில் உள்ள 27 நாடாளுமன்ற உறுப்பினர்களை ஆளுங்கட்சியிலிருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார் என தெரியவருகின்றது. இதன்பிரகாரம் அரசின் எந்தவொரு...

தோட்ட மக்கள் குறித்து முதலைக்கண்ணீர் வடிக்கும் ஜே.வி.பி.!

0
“ எதிர்வரும் 21 ஆம் திகதி மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்படுவதோடு பெருந்தோட்ட மக்களின் வாழ்வில் விடிவு காலம் ஏற்படும்.” – என்று இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார். இது தொடர்பில்...

அநுரவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை விளாசித்தள்ளிய ஜனாதிபதி!

0
டி.எஸ். சேனநாயக்கவும் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கவும் இணைந்து நாட்டின் சுதந்திரத்திற்காக ஸ்தாபித்த ஐக்கிய தேசியக் கட்சி, நாட்டின் பொருளாதார சுதந்திரத்திற்காக அனைவரையும் ஒன்றிணைத்து மீண்டும் பங்காற்ற ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாட்டிற்காக ஒன்றுபடுகையில்...

திலகரின் தேர்தல் விஞ்ஞாபனம் நாளை வெளியீடு!

0
மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் இலங்கை மலையகத் தமிழ் மக்களின் ஜனாதிபதி வேட்பாளருமான மயில்வாகனம் திலகராஜா வின் தேர்தல் கொள்கைப் பிரகடனம் செப் 7 சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு நுவரெலியா...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...