நாட்டை தவறுதலானவர்களின் கைகளில் ஒப்படைக்க வேண்டாம் – பாரத் அருள்சாமி
இனவாதத்தை தோற்றுவித்து அதன்மூலமாக பல சமூகங்களைப் பிரித்து ஆட்சி செய்த பலர் இன்றைக்கு எங்கே இருக்கின்றார்கள் என்று தெரியாத அளவிற்கு விலாசம் இல்லாமல் காணாமல் போயிட்டார்கள். நாம் அன்று எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்காமல்,...
சஜித்திற்கு ஆதரவு என்ற சுமந்திரனின் நிலைப்பாட்டிற்கு கடும் எதிர்ப்பு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அறிவித்துள்ளார்.
எனினும், இன்று வவுனியாவில் கூடிய கூட்டம் கட்சியின்...
தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிப்பது நல்லிணக்கத்துக்கு ஆபத்து!
தமிழ்பொதுவேட்பாளருக்கு ஆதரவளிப்பது நல்லிணக்க முயற்சிகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் வடமாகாணத்திற்கான மத்திய குழு உறுப்பினர் கீதநாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.
தமிழ்பொதுவேட்பாளரை ஆதரிக்கும் யோசனை குறித்து அவர் கடும் கரிசனை வெளியிட்டுள்ளார்.
தமிழ்பொதுவேட்பாளரை ஆதரிக்கும்...
சிறுதோட்ட உரிமையாளர் என்பது பொய்! ராதா பகீர் தகவல்
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சிறுதோட்ட
உரிமையாளர்களாக்கப்படுவார்கள் எனக் கூறப்படுவது பொய்யாகும் - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான வீ.இராதாகிருஷ்ணன் எம்.பி.தெரிவித்தார்.
சூரியன் வானொலியில் நேற்று ஒலிபரப்பான ‘விழுதுகள்’...
பதுளையில் மனைவிமீது துப்பாக்கிச்சூடு நடத்திய கணவன் கைது!
தனது மனைவி மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளை ஹிந்தகொட பகுதியில் நேற்று மாலை (31) குடும்பத் தகராறு காரணமாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியாலேயே...
மஸ்கெலியாவில் கம்பி வலையில் சிக்கிய சிறுத்தை
மஸ்கெலியா,மவுசாகல லக்கம் பிரிவில், சிறுத்தையொன்று கம்பி வலையில் சிக்கியுள்ளது.
லக்கம் பிரிவில் உள்ள விளையாட்டு திடல் பகுதியிலேயே நேற்றிரவு குறித்த சிறுத்தை சிக்கியுள்ளது.
சிறுத்தையொன்று வலையில் சிக்கி இருப்பதைக் கண்ட மக்கள் மஸ்கெலியா பொலிஸ் நிலைய...
தமிழ் இளைஞர்கள் வெளிப்படைதன்மையையே விரும்புகின்றனர்!
வடக்கு இளைஞர்களுக்கும், தெற்கு இளைஞர்களுக்கும் ஒரே வகையான பிரச்சினைகளே உள்ளன. எனவே, சரியான முடிவை எடுத்தால் அவை நிச்சயம் தீரும். வடக்கு அரசியல்வாதிகளுக்காக அன்றி மக்களுக்காகவே எமது முடிவுகள் அமையும் - என்று...
மரக்கறி விலைப்பட்டியல் (01.09.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (01) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
வழி தவறிய மான் குட்டியை காப்பாற்றிய வளர்ப்பு நாய்! புளியாவத்தையில் நெகிழ்ச்சி சம்பவம்!!
பொகவந்தலாவ, புளியாவத்தை நகரத்தில் வழித்தவறி நாய்களால் துரத்தி தாக்கப்பட்டு சிக்கித்தவித்த மான்குட்டியொன்றை வளர்ப்பு நாயொன்று காப்பாற்றியுள்ள நெகிழச்சி சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்தவளர்ப்பு நாய், அதன் உரிமையாளருக்கு சைகை காண்பித்து மான் குட்டி இருக்கும் இடத்துக்கு...
எரிபொருள் விலை குறைப்பு!
நாட்டில் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் திருத்தியமைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இதற்கமைய ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லீற்றர் 12 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஒக்டேன்...













